2018-04-24 14:00:48
இலங்கை அமதியர் 33 ஆவது படகோட்ட போட்டி தியவன்னாவையில் ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இடம்பெற்றன. இந்த படகோட்ட போட்டிகளில் இலங்கை இராணுவ மகளீர் படையணியினர் கலந்து கொண்டு வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.
2018-04-24 13:18:32
புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் எஸ். பாலச்சந்திரன் யாழ் குடா நாட்டில் அமைந்துள்ள யாழ் படைத் தலைமையகத்திற்கு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
2018-04-24 13:10:48
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சித்திரை வருட புத்தாண்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு வந்தாரமுல்லை பாடசாலை மைதானத்தில் (22) ஆம் திகதி இடம்பெற்றன.
2018-04-24 13:00:32
சிங்கள தமிழ் புத்தாண்டையிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது ஆலோசனைக்கமைய புத்தாண்டு நிகழ்வு (21) ஆம் திகதி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
2018-04-24 06:00:31
இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறியியளாலர் சேவை படையணியின் லார்ஸ்ட் கோப்ரல் இஷான் பண்டார.....
2018-04-23 20:49:52
அமெரிக்க தூதரகத்தின் தகவல் உதவி குழுவினரை இராணுவ ஊடக பணிப்பாளரான பிரிகேடியர் சுமித் அத்தபத்து (23) ஆம் திகதி பகல் சந்தித்தார். இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய சில மாதங்களுக்கு முன்னர் இராணுவ அதிகாரிகளின்....
2018-04-23 20:35:00
681 ஆவது படைத் தலைமையகத்தினால் முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக (19) ஆம் திகதி வியாழக் கிழமை வழங்கப்பட்டன.
2018-04-23 20:31:53
சிவிலியன் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் நோக்குடன் 65 ஆவது படைப்பிரிவிற்குட்பட்ட படைப்பரிவுகளின் படையினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வானது சிவில் மக்களின்....
2018-04-23 20:08:29
மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு புலனாய்வு படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வானது காலி கரந்தெனிய பிரதேசத்தில் அமைந்திருக்கும் புலனாய்வு படையணி தலைமையகத்தில் கடந்த (18) ஆம் திகதி புதன் கிழமை இடம் பெற்றது.
2018-04-23 20:06:51
மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு பொறியியலாளர் படைப்பிரிவின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வானது கடந்த (20) ஆம் திகதி பொறியியலாளர் அதிகாரிகள் மற்றும் படையினரின் ஒத்துழைப்போடு வவுனியா...