2019-10-29 09:49:42
கடந்த சில ஆண்டுகளாக தனது படைத் தலைமையகத்திற்கும் மற்றும் இராணுவத்திற்கும் பெருமையை சேர்த்த இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணியினைச்சேர்ந்த 168 மெய்வல்லுனர்கள்...
2019-10-26 06:55:19
பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படை தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் யுத்தத்தின் போது உயிர்நீத்த் 3878 படையினர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 2019 ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம் பெற்றதுடன்.
2019-10-24 20:34:15
'கொழும்பு ஏர் சிம்போசியம் 2019'க்கான நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கானது 'ஒரு சிறிய விமானப்படை எதிர்கால பார்வையை அடைவதில் முன்னோக்கிச் செல்லுங்கள்' என்ற தொனிப்பொருளுக்கமைய, அத்திட்டியவில் அமைந்துள்ள ஈகள்ஸ் லேக்ஸைட் பேன்குயட் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் 2019 ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி விமான நிபுணர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றன.
2019-10-22 10:10:48
கண்டியிலுள்ள புஸ்பாதன்ன மகளிர் பாடசாலையின் விளையாட்டு துறையில் சாதனைகளை வெளிக்காட்டிய 400 மாணவர்களை கெளரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட “வர்ண இரவு” நிகழ்வானது இம் மாதம் (21) ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2019-10-18 16:25:05
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இன்று காலை (18) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 150.15 ஏக்கர் காணிகள் விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு காணிப்பத்திரங்களை அரச உயரதிகாரிகளுக்கு வழங்கி வைத்தார்.
2019-10-14 15:35:30
இராணுவத்தின் மிக முக்கியமான காலாட் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது (14) ஆம் திகதி காலை சாலியபுரையிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
2019-10-13 16:22:56
இனாமலு ரொடரி கிராமத்தில் பிள்ளைகள் இருவருடன் கஸ்ட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தயாருக்கு இராணுவத்தின் பூரன ஒத்துழைப்புடன் ‘சிஹின’ வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிய வீடொன்று நிர்மானித்து இம் மாதம் (13) ஆம் திகதி இராணுவ தளபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
2019-10-10 17:12:33
கொழும்பு காலிமுகத்திடலில் இம் மாதம் (10) ஆம் திகதி பிரசித்தி பெற்ற அதிதிகள், அரச உயரதிகாரிகள், முன்னாள் இராணுவ தளபதிகள், படை வீரர்கள் மற்றும் உயரதிகாரிகளின் பாரியார்களின் வருகையுடன் 2,000 படை வீரர்களின் பங்களிப்புடன் இராணுவ சம்பிரதாய முறைப்படி 70 ஆவது இராணுவ....
2019-10-10 12:23:35
இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் இன்று (10) ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் இராணுவ நினைவு தின விழாவானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது இராணுவ தளபதி அவர்களினால் இராணுவ வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்திலுள்ள 210 அதிகாரிகள் மற்றும் 7000 படை வீரர்களுக்கு பதவியுயர்வு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
2019-10-09 22:00:24
துணிச்சல், அர்ப்பணிப்பு போன்ற சிறந்த பதிவுகளைக் கொண்ட இலங்கை இராணுவமானது தேசத்தின் மிகவும் வலிமையானதும், சிறந்த சேவையையும் நாட்டிற்கு வழங்கி கொண்டுள்ள இத்தருணத்தில் இம் மாதம் ஒக்டோபர் 10 ஆம் திகதி தனது 70 வருடத்திற்கு தனது காலடியை எடுத்து வைக்கின்றது. பிரிகேடியர் ஆர். சின்க்ளேரின் கட்டளையின் கீழ் இலங்கை இராணுவமானது 1949 ஆம்...