2020-01-14 10:59:56
அரசின் ‘சௌபாக்கிய தெக்ம’ மர நடுகைத் திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத் தளபதியவர்களின் எண்ணக்கருவிலான ‘துரு மித்துரு நவ ரட்டக்’ மர நடுகையின் இரண்டாவது கட்ட நிகழ்வானது இலங்கை இராணுவத்தினால் இன்று காலை 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2020-01-11 09:21:03
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உயர்தர கல்விக்கு உத்தரவாதம் அளித்தால், வெளிநாட்டு மாணவர்களும் இலங்கையில் கல்வி கற்க வருகை தருவார்கள். உயர்கல்வித் துறையை நாட்டிற்கான அந்நிய செலவாணி வருமானமாக மாற்ற முடியும் என்று ஜனாதிபதி கூறினார்.
2020-01-08 18:32:32
மட்டக்களப்பு சந்தியில் அமைந்துள்ள திம்புலாகல மலையில் அமைந்துள்ள விகாரை வளாகத்தினுள் காலஞ் சென்ற மதிப்புக்குரிய ஶ்ரீ சீல லங்கார திம்புலாஹல நாயக்க தேரரின் நினைவுச் சிலை இம் மாதம் (8) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
2020-01-06 20:59:11
பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஊக்கிவிப்பு தொகை வழங்கும் நிகழ்வானது...
2020-01-02 11:15:25
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக இன்று காலை (2) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டப வளாகத்தினுள் உள்ள அலுவலக வளாகத்தினுள் தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.
2020-01-01 13:22:13
2020 ஆம் புதிய புத்தாண்டு நாளின் ஆரம்ப நிகழ்வானது, ஶ்ரீ ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று 1ஆம் திகதி காலை தேசிய கொடியேற்றல், இலங்கை இராணுவ கொடியேற்றல் மற்றும் புதுவருட கொடிகள் ஏற்றலினைத் தொடர்ந்து இடம்பெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வு மற்றும் இராணுவ தளபதியின் உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
2020-01-01 08:11:57
தேசத்தின் சிறந்த நலன்களுக்காக சிறப்பாக பணியாற்றுவதில் நாம் உறுதியாக உள்ளோம், நாம் அனைவரும் ஒரு அற்புதமான புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில், புதிய பிரதி பாதுகாப்புத் தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, மூத்த அதிகாரிகள், அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் இராணுவ சிவில் ஊழியர்களின்....
2019-12-30 08:00:53
இலங்கை இராணுவத்தின் 22 ஆவது பரா மெய்வல்லுனர் போட்டிகளின் நிறைவு நிகழ்வானது இம் மாதம் (29) ஆம் திகதி கொழும்பு சுகததாஸ மைதானத்தில் கோலாகாலமாக இடம்பெற்றது.
2019-12-29 11:57:59
இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடு முழுவதும் உள்ள கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமானது பெருநிறுவன சமுக பொறுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் தொடர்பு கொண்டு தேசிய கடலோர மற்றும் கடல்....
2019-12-27 16:07:04
பதினொரு இராணுவ படையணிகளுடன் 700 க்கும் மேல் விசேட தேவையுடைய இராணுவ விளையாட்டு வீரர்களின் இராணுவ பரா விளையாட்டு நிகழ்வு 22 ஆவது இராணுவ பரா விளையாட்டு போட்டி நிகழ்வானது (27) ஆம் திகதி காலை சுகததாச விளையாட்டு மைதானத்தில்....