2020-02-12 22:01:24
சமீபத்தில் பதவியுயர்த்தப்பட்ட 244 இராணுவ அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் முகமாக ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும்.....
2020-02-05 20:45:49
இலங்கை இராணுவ தளபதியும் பிரதி பாதுகாப்பு தலைமை பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பிரகாரம் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்ட ரஷ்ய குடியரசின்...
2020-02-03 18:09:03
இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட ரஷ்ய இராணுவ தளபதி ஒலோக் சல்யுகோப் அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான...
2020-01-30 21:52:53
‘’எதிரிகளினால் நாங்கள் தாக்கபடமாட்டோம் என நாங்கள் நம்பிக்கை வைக்காமல் அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும். எங்களுடைய இயலுமைகளை பயன்படுத்தி திறம்பட மற்றும் வினைத்திறனுடன் சவால்களை எதிர் கொள்ளவது காலத்தின் தேவையாகயுள்ளது.
2020-01-29 22:38:52
படையணிகளுக்கு இடையில் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டி மற்றும் வோட்டர் போலோ சம்பியன்சிப் போட்டியின் இறுதி மற்றும் சான்றிதல் வழங்கும் நிகழ்வானது பனாகொடை இராணுவ நீச்சல் தடாகத்தில் இம் மாதம் (29) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
2020-01-27 14:13:38
இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அத்மிரால் சபார் மகமூட் அபாஷி அவர்கள் இன்று (27) ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2020-01-25 15:14:31
ராகமையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அனைத்து வகையான மருத்துவ வசதிகளுடன் இராணுவ படையினரால் முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்ட நவீன மறுவாழ்வு சிறுவர் பாதுகாப்பு நிலையமான “அயத்தி“ கட்டிடம் ஜனவரி மாதம் (25) ஆம் திகதி பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
2020-01-24 14:04:39
அந்த வகையில் 25நாடுகளை உள்ளடக்கிய 100ற்கும் மேற்பட்ட பிராந்தியங்களைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இராணுவ உயரதிகாரிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆராச்சி நிபுணர்கள் அரச சார்பற்ற நிபுணர்கள் போன்றோரின் ஒருங்கிணைப்போடு சிங்கப்பூரில்...
2020-01-17 17:33:25
ஜனாதிபதி ரண பரசூர மற்றும் படைத் தலைமையக ரண பரசூர போன்ற கௌரவ விருதுகளைப் பெற்ற படையணியான இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் 23ஆவது ஆண்டு விழாவானது 17ஆம் திகதி நாவுலவில் உள்ள இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2020-01-14 23:23:16
2020ஆம் ஆண்டு வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ இயற்கை அனர்த்தத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான உயிரிழந்த மிருகங்கள் மற்றும் நபர்களுக்கான ஆசிகளை வழங்கும் நோக்கில் மத வழிபாட்டு நிகழ்வானது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து...