கண்டி ஸ்ரீ தலதா மாளிகையால் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெராவை ஒளிரச் செய்வதற்காக, இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக 12 வது ஆண்டாக ஆறு தொன் உலர்ந்த தேங்காய்களை (கொப்பரை) 2025 ஜூலை 17 அன்று நன்கொடையாக வழங்கியது.
Defender of the Nation
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையால் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெராவை ஒளிரச் செய்வதற்காக, இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக 12 வது ஆண்டாக ஆறு தொன் உலர்ந்த தேங்காய்களை (கொப்பரை) 2025 ஜூலை 17 அன்று நன்கொடையாக வழங்கியது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இன்று (2025 ஜூலை 08) கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட அவர்களை சந்தித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இலங்கை விமானப் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, விமானப்படைத் தளபதி ஏயர் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூவீ ஆர்எஸ்பீ மற்றும் மூன்று பார்கள் யூஎஸ்பீ எப்என்டியூ (சீனா) பீஎஸ்சி கியூஎச்ஐ அவர்களை (ஜூலை 04, 2025) ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்களின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தனது உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
உலக சுற்றாடல் தினத்தைக் குறிக்கும் வகையில், தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஜூன் 05, அன்று இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமையப்பட்டது. அதன்படி, 2025 மே 30 முதல் ஜூன் 05, வரையிலான வாரம் சுற்றாடல் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
2025-05-20
16 வது தேசிய போர்வீரர் தின நினைவு நிகழ்வு, 2025 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை தேசிய போர்வீரர் நினைவுத் தூபியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
16 வது தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2025 மே 19 அன்று அத்திட்டிய ‘மிஹிந்து செத் மெதுர’ நல விடுதியிலுள்ள போர் வீரர்களை சந்தித்தார்.
2569 புத்த வருடத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழா மே 10 ஆம் திகதி நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் மூன்று மஹா நாயக்க தேரர்களின் தலைமையில் ஆரம்பமானது.
16வது தேசிய போர் வீரர்கள் தினத்தை (வெற்றி நாள்) பெருமையுடன் கொண்டாடுவோம்! இராணுவத் தளபதியின் செய்தி இங்கே:
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் புத்தரின் பிறப்பு, ஞானம் பரிநிர்வாணம் மூன்றும் நிகழ்ந்த தினமான விசாக பெளர்ணமியில் அனைத்து இலங்கையர்களுக்கும் ஆன்மிகம் நிறைந்த வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.