இராணுவ வழங்கல் பாடசாலை, "எதிர்கால வழங்கல் நிலையமாக திருகோணமலையின் சாத்தியக்கூறுகள்: ஆற்றல், தகவமைப்பு, நிலைத்தன்மை, உகந்த பயன்பாடு மற்றும் பிரச்சினைகள்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 செப்டம்பர் 10 அன்று இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்த வழங்கல் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.