2022-11-12 20:10:22
இராணுவ படையினர் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு இராணுவத் தளபதியின் எண்ணக்கருவுக்கமைய உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பனாகொட ஸ்ரீ போதிராஜாராமயவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
2022-11-11 19:01:06
தியத்தலாவ இலங்கையில் கல்வியற் கல்லூரியில் உள்ள மூன்று வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகள் (மாலைத்தீவு மற்றும் சாம்பியா) உட்படபாடநெறி 91, 91 (பி), குறும் பாடநெறி 19, 61 (தொண்டர்), மற்றும் பெண்கள் பாடநெறி 19, 18 (தொண்டர்) ஆகியவற்றின் பயிலிளவல் அதிகாரிகள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத்...
2022-11-10 20:33:30
நிலவும் பொருளாதார நெருக்கடிகளின் நிலைமையை கருத்திற் கொண்டு நிவாரணங்கள் வழங்கும் நோக்கத்துடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தலைமையகத்தில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு வியாழக்கிழமை (10) உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது.
2022-11-09 20:21:45
வேரஹெர இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தின் புதிய அதிகாரிகள் உணவக கட்டிடத் தொகுதி இன்று (9) காலை சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாதுகாப்பு...
2022-11-04 18:08:04
முப்படை , பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களின் வீரத்தை நினைவுகூரும் வகையில் அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்தஹிரு சேயவில் வியாழக்கிழமை (3) மாலை முதலாவது 'கட்டின சீவர' பூஜை நிகழ்வு இடம்பெற்றது...
2022-10-29 22:41:09
இலங்கை இராணுவத்தின் விஷேட படையணி இலங்கையின் உயர்மட்ட சிறப்பு நடவடிக்கைப் படைகளில் ஒன்றாக காணப்படுவதுடன் நாடு பெருமை கொள்ளக்கூடிய சிறந்த பயிற்சி பெற்ற பிரிவு எந்தவொரு வழக்கத்திற்கு மாறான இரகசியப் பணிகளைச் செய்ய நன்கு தயாராக உள்ளதுடன் மேலும் பாடநெறி எண் - 52 மற்றும் 53 ஊடாக உயர்மட்ட...
2022-10-26 13:17:48
இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் உயிர்நீத்த 3,744 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை நினைவுபடுத்தி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் தெற்காசியாவின் மிகப்பெரிய போர்வீரர் நினைவுதூபியில் தியாகம், வீரம், அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றினை நினைவுப்படுத்தி இன்று (25) பிற்பகல் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் போர்வீரர்களின்...
2022-10-22 10:01:15
இலங்கை இராணுவத்தின் விசேட திறமையான ரிசர்வ் ஸ்ட்ரைக் பிரிவுகள், விசேட அதிரடிப் படை மற்றும் ஏனைய ஆயுத படையலகுகளின் கூறுகளை ஒன்றிணைத்தது உறுவாக்கப்பட்ட கிளிநொச்சி முதலாம் படையணி தலைமையகமானது அதன் முதலாவது ஆண்டு நிறைவினை (21) காலை கொண்டாடியது. இந்த நிகழ்வில் முதலாம் படையணி தளபதியின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக்...
2022-10-18 09:25:36
இராணுவத் தலைமையகத்தின் நீண்டகாலத் தேவையை நிவர்திசெய்யும் நிமித்தம் கற்றல் மற்றும் அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் திறன்களை பகிர்ந்து கொள்வதற்காக தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நூலக முகாமைத்துவத்தில் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கி நவீன வசதிகளுடனான புதிய நூலகம் காலை (17) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் திறந்துவைக்கப்பட்டது...
2022-10-14 18:27:45
இலங்கை இராணுவத்தின் பெருமைமிக்க மற்றும் கடும் போர் ஆற்றல் கொண்ட படையணிகளில் ஒன்றான கஜபா படையணி தனது 39 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒக்டோபர் 14 ஆம் திகதியை சிவப்பு எழுத்து தினமாக அல்லது மறக்கமுடியாத கஜபா படையணி தினமாகக் கருதுகின்றதுடன் நிகரற்ற வீரம் மற்றும் வீர சரித்திரத்தில் இணைந்த காலாட்படை வீரர்களின் ஒரு பிணைக்கப்பட்ட குடும்பமாக ஒருவருக்கொருவர் புத்துணர்ச்சியூட்டும் நினைவுகள் மற்றும்...