2019-02-07 12:52:45
கம்பஹா பிரதேச செயலக பிரிவிற்குரிய பிரதேச 3.45 சுற்று வட்டாரத்தில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சிரமதான பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.இந்த சூறாவளி (5) ஆம் திகதி ஏற்பட்டது. அதன்போது 83...
2019-02-06 16:10:25
இலங்கை இராணுவத்தில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இருவர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் இன்று காலை (6) ஆம் திகதி சந்தித்து பேசினார்.
2019-02-05 19:32:00
மாலி தாக்குதலின் போது பலியாகிய இலங்கை அமைதி காக்கும் படையணியைச் சேர்ந்த இரு இராணுவத்தினரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டு வந்து பின்னர் அவர்களது கிராமங்களான....
2019-02-05 16:55:28
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள இராணுவ அதிகாரிகளது தகவலுக்கமைய பெறுமதிமிக்க கள்ளக் கடத்தல் மரங்கள் கைப்பற்றப்பட்டது. மிரந்தவில், வடுமுனை, வெலிகந்த, நெலுகல....
2019-02-05 16:52:04
தேசிய தின கொண்டாட்ட நிகழ்வினை முன்னிட்டு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நாடாளவியல் ரீதியாக உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப் பிரிவு, படைத் தலைமையகங்கள், பயிற்சி நிலையங்கள், முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
2019-02-04 19:12:35
மாலியில் ஏற்பட்ட குண்டு தாக்குதலின் போது பலியான இலங்கை அமைதி காக்கும் படையணியைச் சேர்ந்த மேஜர் டப்ள்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் சாஜன் எஸ்.எஸ. விஜயகுமார் போன்றவர்களது பூதவுடல் நேற்று பகல் (4) ஆம் திகதி பண்டாரநாயக சரவதேச....
2019-02-02 22:12:58
உடவலவேயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பட்டறையில் பழைய வாகனங்களை பழுது பார்த்து சர்வதேச தரங்களில் கனரக இராணுவ வாகனங்கள் படையினரால்...
2019-02-02 16:07:05
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியினரால் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய கட்டிடம் திறந்து வைப்பதற்கும், எம்பிலிபிட்டிய போதிராஜா தேசிய கல்லூரியின் வருடந்தோரும் நடைப் பெறும் விளையாட்டு போட்டியின் ஆரம்ப...
2019-02-02 14:07:05
மாலி ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் பணியாற்றும் போது மாலியில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த இரண்டு இராணுவப் போர் வீரர்களின் சடலங்கள் (04) ஆம் திகதி திங்கள் கிழமையன்று...
2019-02-01 14:27:57
மாலி குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி இப்ராஹிம் பௌபக்கர் கெய்ஷ, அவர்கள் மாலியில் கடமைகளில் இருந்த சமயத்தில் பலியான இலங்கை அமைதி காக்கும் இராணுவத்தின் குடும்பங்களுக்கு...