2017-11-27 10:04:05
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமயகத்தினன் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சியவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படையினரால் புங்குடுதீவு மகா......
2017-11-26 10:34:07
யுத்தத்தின் போது போரிட்டு அங்கவீனமுற்ற இராணுவ விளையாட்டு வீரர்கள் 450 பேரது பங்களிப்போடு இடம் பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான பரா விiளாயட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) நிறைவடைந்தது.
2017-11-25 12:05:22
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ சேவையிலிருந்த ஓய்வு பெறும் படையினர்......
2017-11-23 17:31:00
சிங்கப்பூர் ராபில்ஸ் நிறுவனத்தின் மாணவர் குழுவொன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த குழுவினர் இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கொக்குதுடுவாய் வடக்கு இராணுவ முகாமில் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வ நிகழ்ச்சி திட்டம் (21) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
2017-11-23 15:54:44
சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தலைமை>நேர்மறையான அணுகு முறைகள் மற்றும் ஒழுக்க மேம்பாடு தொடர்பாக 95 பெண் அதிகாரிகள் உட்பட புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்.....
2017-11-19 12:04:25
இலங்கை இராணுவ 14ஆவது பொறியியளாலர் படையணிக்குரிய இராணுவத்தில் பயிற்ச்சி பெற்ற 08 நாய்களுக்கும் இவைகளை வழிநடத்திய இராணுவ வீரர்களையும் கௌரவப்படுத்தி அடையாளச் சின்னங்கள் வழங்கப்பட்டது.
2017-11-19 12:03:25
நாட்டில் 30 தசாப்த காலங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தின்போது நாட்டுக்காக அவயங்களை இழந்த அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது இராணுவ பரா ஒலிம்பிக் போட்டியாகும்.
2017-11-19 11:04:25
கரந்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்திற்கு (17) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முதல் தடவையாக தனது விஜயத்தை மேற்கொண்டார். தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் வரவேற்றார்.
2017-11-19 08:25:13
யாழ்ப்பாண புத்துாரில் அமைந்துள்ள மத்திய பன்னசேக வித்தியாலயத்தில் 50 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு புதிய நுாலகம் ஒன்று (17) ஆம் திகதி வெள்ளிக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
2017-11-18 13:55:37
இராணுவ சேவையிலிருந்து நீதி விரோதமாக விலகிச் சென்று நபர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நாளைய தினம் 22 ஆம் திகதி நிறைவடைகின்றது. ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி படையணி தலைமையகங்களுக்கு சென்று சட்டபூர்வமாக விலகிக்கொள்ள முடியும்.