2017-12-22 20:24:10
காலம் சென்ற யாழ் ஸ்ரீ நாக விகாரையின் பிரதான விகாராதிபதியான மெகஹாஜிந்துரை குணரத்தின தேரர் அவர்களின் இறுதிக் கிரிகையானது யாழ்ப் பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் ஒருங்கிணைப்பில் மகா சங்கத்தினரின் பங்களிப்போடு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கி...
2017-12-22 20:13:29
லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள மாலி நாட்டிற்கு அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக விஜயம் செய்யவூள்ள இலங்கை இராணுவ போர் கருவிப் பாதுகாப்பு...
2017-12-22 20:10:10
வடக்கின யாழ் நாகவிகாரையின் விகாராதிபதியான தேரர் மெகஹாஜந்துர ஞாணரத்தின அவர்களின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொள்வதற்கான விஜயத்தை மேற்கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுடான விசேட கலந்துரையாடலில்...
2017-12-22 17:02:43
முல்லைதீவின் 59ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை அதிகாரியா மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் முல்லைதீவு பாடசாலை மாணவர்கள் மற்றும் கத்தோலிக்க சிறார்கள் இணைந்து நடாத்திய நத்தார் தின நிகழ்வுகள் முல்லைதீவு புனித பீடர்ஸ் தேவாலயத்தில் கடந்த புதன் கிழமை (20) இடம் பெற்றது.
2017-12-22 10:22:11
புத்தள அதிகாரிகள் சேவை முன்னேற்ற ஊக்குவிப்பு மத்திய நிலையத்தில் படையினரின் நவீன மயமமாக்கப்பட்ட பாதுகாப்பு சூழலுக்கான மாற்றத்தகு தன்மை தொடர்பான கருத்தரங்கானது இம் மத்திய நிலையத்தின்.....
2017-12-21 16:12:04
இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து (21) ஆம் திகதி புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக கொழும்பு 4இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் தனது பதவியை பொறுப்பேற்றார்.
2017-12-21 13:43:59
இலங்கை இராணுவ எகடமியில் பயிற்சிகளை நிறைவு செய்த 191 கெடெற் அதிகாரிகளின்பயிற்சி வெளியேறும் நிகழ்வு (17) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தியத்தலாவையில் உள்ள இலங்கை இராணுவ எகடமியில் இடம்பெற்றது.
2017-12-20 11:45:04
இராணுவத்தினரின் அனுசரனையுடன் 37ஆவது தடவையாக இடம் பெற்ற 2017 ஆண்டிற்கான தேசிய ஸ்கொச் விளையாட்டு கடந்த செவ்வாய்க் கிழமை (19) கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம் பெற்றது.
2017-12-18 10:22:59
இலங்கை இராணுவத்தின் நத்தார் கெரொல் நிகழ்வுகள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் (14) ஆம் திகதி வியாழக் கிழமை தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல்......
2017-12-16 14:24:03
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுத் தலைமையகத்தினால் புதிய முறையிலான ஆட்சேர்ப்பாக ரட ரக்கின ஜாதிய எனும் தலைப்பின் கீழ் அமைகின்றது.