2018-05-25 11:40:39
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்திலுள்ள 34 கோயில்களுக்கு 680 சீமேந்து பக்கட்டுகள் கோயில் நிர்மான பணிகளுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
2018-05-24 18:51:06
மாரவில தொடுவாவ, பிரதேசத்தில் 14, 143 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 16 ஆவது கஜபா படையணியினால் (22) ஆம் திகதி அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கர்ப்பணித் தாய் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
2018-05-24 17:23:36
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரான காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளான கடுவெல களனி பாலம் 14 ஆவது படைப் பிரிவினால் (24) ஆம் திகதி திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-05-24 16:55:49
நாட்டில் இடம்பெறும் சீரற்ற காலநிலையின் நிமித்தம் பாதிப்படைந்துள்ள புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேசவாசி மக்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
2018-05-22 14:44:52
நைஜீரிய இராணுவத்தின் திறமை வாய்ந்த இராணுவ பிரதிநிதிகள் ஜவர், நைஜீரியா இராணுவ மகளீர் படையணியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இலங்கை.....
2018-05-22 14:10:32
இயற்கை அனர்த்த பணிகளின் நிமித்தம் காலி, களுத்தரை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இராணுவத்தினர் 300 பேர் செவ்வாய்க் கிழமை....
2018-05-21 14:32:31
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கு அமைய 48 மணித்தியாலயம் தொடர்ச்சியாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை....
2018-05-21 14:30:31
மொனராகலை நகர பிரதேசத்தில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீயை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக்தின் கீழ் இயங்கும் 12 மற்றும் 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இந்த தீயனைப்புகள் அனைக்கப்பட்டன.
2018-05-20 23:00:29
தேசிய ஞாபகார்த்த நினைவு தின விழா மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்றன.
2018-05-19 19:52:56
தேசிய படை வீரர் ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் முப்படைகளுக்கு இம் மாதம் (19) ஆம் திகதி காலை விசிஷ்ட சேவா விபுஷன பதக்கம் முப்படையைச் சேர்ந்த 50....