2019-05-23 23:37:10
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சாஜன்களுக்கான தங்குமிட விடுதி இம் மாதம் (23) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
2019-05-23 20:37:10
எல்டிடிஈ பயங்கரவாதத்தை ஒழித்து 10 வருட தசாப்தாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் முகமாக 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய படை வீரர் தின நிகழ்வு ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி வளாகத்தினுள் இம் மாதம் (21) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-05-23 15:37:10
நாட்டிற்காக பாரிய சேவையாற்றி பரமவீர விபூஷன பதக்கங்களை பெற்று தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் முகமாக சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி பகல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்களிப்புடன் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
2019-05-22 19:44:25
முப்படைகளின் முனைஞரும் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இராணுவத்திலுள்ள பிரிகேடியர்கள் 10 பேர் மேஜர் ஜெனரல் பதவிக்கு (22) ஆம் திகதி மாலை தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
2019-05-22 19:26:05
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கு (22) ஆம் திகதி இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ‘விசிஷ்ட சேவா விபூஷன’ பதக்கங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
2019-05-22 13:18:28
தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் தமது உயிரை துச்சமாக நினைத்து சேவையாற்றி மாண்ட 30 000ற்கும் மேற்பட்ட படையினரை நினைவு கூறும் தேசிய இராணுவ தசாப்தகால நிறைவு நாளானது மதிப்பிற்குறிய ஜனாதிபதி....
2019-05-21 17:07:23
தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டள்ள பாதுகாப்பு தேவையை கருத்திற்கொண்டு அமெரிக்க வாழ் இலங்கையர்களால் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க 20....
2019-05-20 13:47:43
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் கடற்படையைச் சேர்ந்த பிரதி பாதுகாப்பு இணைப்பு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் பிலிப் க்ரூஸென்மயர் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம்...
2019-05-20 13:47:42
கடந்த 21ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2019ஆம் ஆண் பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் காரணமாக சமூகத்தினரின் நாளாந்த செயற்பாடுகள்...
2019-05-19 22:00:34
யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு ஜீவன் பிரசாத் லியனகே அவர்களின் அனுசரனையுடன் யாழ் மாவட்டத்தில் காணப்படும்....