2021-09-01 22:02:31
பரா ஒலிம்பிக் 2020 இல் இலங்கை வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற கஜபா படையின் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 தினேஷ் பிரியந்த....
2021-08-31 06:20:04
கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத்....
2021-08-30 17:37:23
டோக்கியோவில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகள் 2020 இல் திங்களன்று (30) இலங்கை முதல் தங்கப் பதக்கத்தை வென்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு ஈட்டி....
2021-08-30 16:00:35
இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் அதிமேதகு ஜனதிபதியினால் மேஜர் ஜெனரலாக பதவியுயர்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஷிராந்த திசாநாயக்க அவர்களுக்கு திங்கள்கிழமை....
2021-08-27 21:56:30
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வெள்ளிக்கிழமை (27)...
2021-08-27 18:00:44
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் தற்போதுள்ள வார்டு திறனை விரிவுபடுத்தும் முகமாக , இராணுவப் அயராத முயற்சி மற்றும் சுகாதார அதிகாரிகளின் நெருக்கமான ஆலோசனையின் கீழ்....
2021-08-27 17:42:44
தனிமைப்படுத்தல் முடக்கம் 2021 ஓகஸ்ட் 20 இரவு 10 மணி தொடக்கம் 2021 ஓகஸ்ட் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் தற்பொழுது 2021 செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அதிமேதகு ஜனாதிபதியின்....
2021-08-24 10:50:50
நேற்றிரவு (23) 'ஸ்வர்ணவாஹினி' தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட 'இர ஹரி கெலின்' எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குகொண்ட பாதுகாப்புபதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை...
2021-08-20 15:20:10
தொற்று நோய் மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியிலான தனிமைப்படுத்தல் முடக்கம் இன்று இரவு 10 மணி தொடக்கம் (2021 ஆகஸ்ட் மாதம் ) 2021 ஆகஸ்ட் மாதம்30ம் திகதி திங்கட்கிமை அதிகாலை 4 மணி அமுலில் இருக்கும் என பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19...
2021-08-20 10:00:04
ஜப்பான் டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகள் - 2020, ஆகஸ்ட் மாதம் 24 ம் திகதி முதல் செப்டம்பர் 5 ம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது, இதற்காக இலங்கை தேசிய பரா ஒலிம்பிக் குழுவில் (NPC) ஒன்பது-வலுவான விளையாட்டு வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் ஏழு வீரர்கள் இலங்கை இராணுவத்தை சாரந்தவரகள்.