2018-08-07 11:51:27
ஹபரன இனாமலுவையில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவில் உள்ள 35 இராணுவத்தினருக்கு படையணி கணக்கியல் பராமரிப்பு ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி (6) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.
2018-08-06 18:48:02
‘சிரிசர பிவிசும’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கருவலகஸ்வெவ குள நிர்மானிப்பு வேலைத் திட்டங்களை பார்வையிடுவதற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல்....
2018-08-06 14:51:47
புதிதாக படையினருக்கான தங்குமிட வசதிக்கான புதிய கட்டிட திறப்பு விழா வெஹரயில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தில் (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு...
2018-08-06 14:32:14
இராணுவ தகவல் தொழில் நுட்ப பணியகத்தின் ஏற்பாட்டில் சைபர் பாதுகாப்பு பற்றிய அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், காரியாலயத்தில் மின்னணு தொடர்புகளைப் பயன்படுத்துவத்து தொடர்பாகவும், அதேபோல் சமூக ஊடகங்கள், முகநூல், சைபர் குற்றங்கள் தொடர்பான செயலமர்வு 59 ஆவது படைப் பிரிவில் (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.
2018-07-31 06:51:55
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 19 ஆவது கஜபா படையணி மற்றும் 2 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன கிளிநொச்சி வன்னேரியங்குளம் தளவைத்தியசாலை வாட்டுகள் மீள்....
2018-07-30 19:07:35
இலங்கை அமரபுர ஆரியவங்ஷ சத்தமா சபையின் அமரபுர நிக்காய தேரர் அவர்களினால் ‘சுகதசாசன ஜனஜயசதான சமகிராசிரி’ கௌரவ தலைப்பில் பாராட்டுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த....
2018-07-30 16:07:35
ஹல்துமுல்லை பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 130 இளைஞர்கள், யுவதிகளுக்கு இராணுவத்தினால்....
2018-07-30 13:07:35
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் (21) ஆம் திகதி சனிக் கிழமை மௌவி முகம்மட் இர்சார்ட் ராவகி அவர்களினால் 'உலக சமாதானத்திற்கான மதத்தின் தாக்கம்' தொடர்பான...
2018-07-30 10:07:35
கிளிநொச்சி சுகாதார பணிமனையின் பணிப்பாளர் அவர்களினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பணிப்புரைக்கமைய 66, 663 ஆவது படைத் தலைமையகத்தின்....
2018-07-28 21:54:46
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 55 ஆவது படைப் பிரிவிற்குரிய 551 ஆவது படைத் தலைமையகத்தின் 18 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பருத்திதுறையில் குடும்பத்தினருக்கு புதிதாக வீடு நிர்மானிப்பதற்கான பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பமானது.