2018-12-11 11:18:46
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் அமைந்திருக்கும் 66 ஆவது படைப் பிரிவின் 9ஆவது ஆண்டு நிறைவானது 66ஆவது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக்க அவர்களின் தலைமையில் கடந்த (10) ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்பட்டன.
2018-12-11 10:18:46
பலாலி இராணுவ முகாம் வளாகத்தில் சுமார் 10 ஏக்கர் நில பரப்பளவில் 500 பலா கன்றுகள் நடுவதற்காக (Jackfruit Park) எனும் பெயரில் பலா தோட்டம் அமைப்பதற்காக யாழ்....
2018-12-11 10:12:49
51 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும் 513 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் கடந்த (07) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மற்றும் (08) ஆம் திகதி சனிக் கிழமை பொதுமக்களின் நலன் கருதி வட்டுக்கோட்டை மருத்துவமனை மற்றும் காரைநகர் சுப்ரமணியம்....
2018-12-11 10:09:45
விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய விஜயபாகு காலாட் படையணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விஜயபாகு போயகன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
2018-12-10 10:10:01
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள 64 ஆவது படைப் பிரவு தலைமையகத்தில் புதிதாக கேட்போர் கூடம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. 64 ஆவது படைப் பிரிவின் படைத்....
2018-12-09 09:22:21
சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படைத் தலைமையகத்தில் 6ஆவது கஜபா படையணியின் படைவீரரான கோப்ரல் கெமுனு கருணாரத்தின அவர்கள் பேதுருதலாகலை மலையை 576 கிமி தூரம் வரை கடந்த 5ஆம்....
2018-12-09 08:25:36
2018ஆம் ஆண்டிற்கான இலங்கை கைப்பந்தாட்டப் போட்டிகள் பனாகொடை உள்ளக அரங்கில் கடந்த சனிக் கிழமை (08) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேநானாயக்க அவர்களின் தலைமையில் இரு பாலாருக்குமான கைப்பந்தாட்ட போட்டிகள் இடம் பெற்றது. இதன் போது சிறந்த வெற்றியை இராணுவ வீரர்கள்...
2018-12-08 20:32:56
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் (06) வியாழக் கிழமை பல மதத் தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 231ஆவது மற்றும் 233ஆவது படைத் தலைமையகங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டார்.
2018-12-07 23:15:29
இந் அன்பளிப்பானது ஓய்வு பெற்ற மேஜர் அருணா பெரேரா மற்றும் அவருடைய நண்பர்களால் வழங்கப்பட்ட உதவியுடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் பாடசாலை உபகரணங்கள் உள்ளடக்கிய அன்பளிப்புகள்...
2018-12-07 21:00:29
3ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் ஹேவா படையணியின் 27 ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு இரத்த தான நிகழ்வானது நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வியாழக் கிழமை அனுராதபுரம் படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றதில் 117 க்கும் அதிகமான படையினர்கள் கலந்து கொண்டனர்.