2019-04-18 14:19:40
‘சுகத எக்கமுதுவ’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வாதுவை பிரதேசத்தில் உள்ள வேரகம வீதியில் 58, 582 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும்...
2019-04-17 16:21:26
வற்றாப்பளை இராணுவ சோதனை சாவடியில் கடமையின் நிமித்தம் இருந்த போது சிறு லொரி வாகன சாரதியினால் விபத்துக்குள்ளாகி இராணுவ வீரரொருவர் அந்த இடத்திலே பலியாகி மற்றொரு படை வீரர் காயமுற்று சிகிச்சைக்காக...
2019-04-17 13:49:15
இலங்கை இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளராக மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா அவர்கள் இம் மாதம் (12) ஆம் திகதி பதவியை பொறுப்பேற்றார்.சம்பிரதாய முறைப்படி சுப வேளையில்...
2019-04-16 20:39:59
இம் மாதம் (16) ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வற்றாப்பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 ஆவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த போர் வீரன் எச்.பி.எஸ் பதிரன அவர்கள் காலமானார்.
2019-04-16 18:39:59
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பிரசித்தி பெற்ற இரனைமடு குளத்தில் 50,000 மீன் குஞ்சுகள் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
2019-04-16 15:39:59
இலங்கை இராணுவத்தின் எயார் மொபைல் படைப் பிரிவின் (AMB) 25ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 10ஊர்வலமானது 2019ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ் ஊர்வலத்தில் 400 அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொள்ளவுள்ளதுடன் இவ் ஊர்வலமானது நிகாவௌவில் ஆரம்பமாகி கொழும்பு 07இல் உள்ள சுதந்திர சதுக்கத்தை 2019ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி வந்தடையும்.
2019-04-13 13:42:45
ஓட்டுசுட்டான் பிரதேச கரப்பந்தாட்ட வீர மற்றும் வீராங்கனைகளின் திறமைகளை விருத்தி செய்யுமுகமாக, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட போட்டிகளின் இறுதி நிகழ்வானது...
2019-04-13 10:41:59
மத்திய பாதுகாப்பு படையின் புதிய தளபதியாக இலங்கை சிங்க படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை (12) ஆம் திகதி டியத்தலாவ இராணுவ பாசறையில் வைத்து தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
2019-04-13 09:42:22
11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார உட்பட உயரதிகாரிகள் மல்வத்தை அஸ்கிரிய நாயக தேரரிடம் சென்று இம் மாதம் (11) ஆம் திகதி ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்கள்.
2019-04-13 08:42:22
சிவில் சமூக மற்றும் இராணுவத்தினருக்கிடையிலான புரிந்துணர்வை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடனான சந்திப்பு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர மற்றும் முஸ்லிம் சமய தலைவர்களுக்கிடையில் கடந்த செவ்வாய் கிழமை (9) ஆம் திகதி காத்தான்குடி பிரதேசத்திலுள்ள காத்தான்குடி ஹிஸ்புள்ளா மண்டபத்தில் இடம்பெற்றது.