2019-10-30 09:17:07
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அரசபுரகுள பட்டாலியன் பயிற்சி நிலையத்தில் அதிகாரிகளுக்கு மூன்று நாள் பதவிநிலை கடமைகள் தொடர்பான செயலமர்வுகள் ஒக்டோபர் மாதம் 28 – 30 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
2019-10-30 08:17:07
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டிற்கான வரைபடம் மற்றும் கள உத்தி போட்டிகள் யாழ் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன. இந்த போட்டிகளில்...
2019-10-29 18:58:48
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்கள் 241 மற்றும் 242 ஆவது படைத் தலைமையகங்களுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (29) ஆம் திகதி மேற்கொண்டார்.
2019-10-29 18:53:48
பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படை தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் யுத்தத்தின் போது உயிர்நீத்த் 3878 படையினர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு...
2019-10-29 12:51:45
இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் டீ எஸ் பங்சஜயா அவர்கள் தமது கடமைப் பொறுப்பை குருவிடவில் உள்ள கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தில் 26ஆம் திகதி...
2019-10-29 12:10:32
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21ஆவது படைப் பிரிவினரால் மெதவச்சிப் பிரதேசத்தில் உள்ள பொது மக்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக சேவைத் திட்டங்களில் ஒன்றாக மனுசத்...
2019-10-29 11:40:32
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொறளை ஓள் சேயின்ஷ் கல்லூரி மாணவர்களுக்கு அவசர நிலையில் தயாராதல், வன்முறை தாக்குதல் மற்றும் பாடசாலைக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்பான விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.
2019-10-29 11:10:32
இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ தேசிய கைப்பந்தாட்ட வீரர்களுக்கு விரிவுரைகள் இம் மாதம் (29) ஆம் திகதி பனாகொட இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றன.
2019-10-29 10:10:32
கும்பல்வெல – எல்ல பிரதான வீதி மற்றும் ஹப்புத்தளை பிரதேசத்தில் வீதிகளில் இடையூறுகள் விளைவிக்கும் வித த்திலிருந்த கற்பாறைகள், மரங்கள் மற்றும் மண் மேடுகள். படையினரது பங்களிப்புடன் அகற்றப்பட்டன. இந்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும்...
2019-10-28 15:40:43
கொழும்பு இரண்டில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வானது இம் மாதம் (23) ஆம் திகதி இக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட்...