2019-10-31 21:53:50
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 24 ஆவது படைபிரிவின் கீழ் இயங்கும் 242 ஆவது படைத் தலைமையத்தில் பூரண ஏற்பாட்டில் 24 ஆவது...
2019-10-31 14:10:37
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது சுபசாதனை திட்டத்தின் கீழ் 21, 54 மற்றும் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 30 செயற்கை உறுப்புக்கள் இப்பிரதேசத்தைச் சேர்ந்த...
2019-10-31 13:10:37
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறுபட்ட நிகழ்வுகள் இம் மாதம் 26 – 27 ஆம் திகதிகளில் இடம்பெற்றன. 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களது...
2019-10-31 11:30:05
நைஜீரிய இராணுவத்தின் ஆறு குழுக்களைக் கொண்ட உயர் பிரதிநிதிகள் விசேட படையணியின் பயிற்சிகளை கற்றும் முகமாக ஐந்து நாள் விஜயத்தை இலங்கையில் மேற்கொண்டுள்ளனர்.
2019-10-31 11:24:05
இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் D.A.R ரணவக அவர்கள் இலங்கை இராணுவ சேவையில் நீண்ட நாட்களாக சேவை புரிந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இச்சமயத்தில் இம் மாதம் (29) ஆம் திகதி...
2019-10-30 14:20:04
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் இராணுவத்தினருக்கு பேச்சுவார்த்தை நுட்பங்கள் தொடர்பான விரிவுரைகள் இம் மாதம் (29) ஆம் திகதி கிளிநொச்சி பயன்பாட்டு கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றன.
2019-10-30 14:15:04
சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியினால் பயிற்சி இலக்கம் 13 இன் கீழ் மேற்கொள்ளப்படும் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு தங்களது பாரியார்களுடன் வருகை தந்தனர். வருகை தந்த இவர்கள்...
2019-10-30 14:04:04
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் விஷேட படையணியைச் சேர்ந்த வீரர்கள் பிரித்தானியாவிற்கு சென்று ‘கூட்டு ரோந்து பணி அப்பியாசத்தில் ஈடுபட்டு வெண்கல பதக்கங்களை பெற்று இலங்கை...
2019-10-30 11:17:07
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் 30 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களது தலைமையில் வெலிகந்தையிலுள்ள...
2019-10-30 10:30:07
பிரிகேடியர் ஏ.எஸ் விக்ரமசேகர அவர்கள் 515 ஆவது படைப் பிரிவின் 31 ஆவது கட்டளை தளபதியாக ஒக்டோபர் மாதம் (30) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.