2019-11-13 16:23:10
இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தினால் (டி.வி.இ.சி) சமீபத்தில் இலங்கையின் தொழிற்பயிற்சி ஆணையத்துடன் இணையாக இருக்க தர நிர்வகிப்பு முறைமை (க்யூ.எம்.எஸ்) இணக்க சான்றிதழை வழங்குவதன்...
2019-11-13 16:20:10
யாழ் அரவிநகர் பீடத்தின் பங்களிப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பு.ஏ. ரவிப்பிரிய அவர்களது பணிப்புரையின் கீழ் இன்னிசை விருந்து நிகழ்ச்சியானது கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச கேட்போர் கூடத்தில் இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-11-13 15:23:10
ஸ்ரீ ஜயவர்த்தனபுரயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ தலைமையகத்தில் அதன் சம்பிரதாய நிகழ்வுகளுடன் பதவியேற்புக்கு பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர...
2019-11-13 09:40:04
ஸ்ரீ ஜயவர்தனபுரயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ தலைமையகத்தின் தொடக்க நிகழ்வுடன்...
2019-11-13 07:00:47
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் மஹாசேனபுர உரவ பதவிய பிரதேசத்தில் வசித்து வரும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு புதிய வீடொன்று நிர்மானிக்கப்பட்டு...
2019-11-10 21:31:15
ஸ்ரீ ஜபுரவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவத் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்காக ஒருநாள் இரவு முழுவதும் 'பிரித்' பௌத்த பிரித் பூஜை நிகழ்வுகள் (08) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை...
2019-11-10 21:01:15
மேஜர் ஜெனரல் A.I மாரசிங்க அவர்கள் 22 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக பதவியேற்றதன் பின்பு திருகோணமலையில் அமைந்துள்ள ஜயசுமனராம விகாரையின் விகாராதிபதி திருக்குணாமலைய ஞானகீர்த்தி தேரர் அவர்களை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.
2019-11-10 20:31:15
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிக்காட்டலின் கீழ் 111, 112 படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 35 அதிகாரிகள் மற்றும் 335 படையினரது பங்களிப்புடன் நல்லதண்ணி மற்றும் சிவனொலிபாதமலை அடிவாரத்தில் இம் மாதம் 11 ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2019-11-10 12:38:26
பாதுகாப்பு அமைச்சின் தேடுதல் மற்றும் அபிவிருத்தி பணிப்பகத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ கண்டுபிடிப்புகளின் புதிய ஆறு ஆக்கப்பாட்டு கண்டுபிடிப்புகள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட்.....
2019-11-10 08:38:26
இலங்கை இராணுவக் யுத்த உபகரண படையணி தலைமையகத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் (08) ஆம்...