2019-12-03 15:39:48
பகாமினியகம பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிசமாதி விகாரையின் காகம சிரினந்த தேரர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, 53 ஆவது படைப் பிரிவு படையினரால் கடந்த 2019 நவம்பர் (30) ஆம் திகதி கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டதுடன், சல் மரக்கன்றுகள் (Cannon ball) மற்றும் பலவிதமான பழ மரக்கன்றுகள், மருத்துவ மூலிகைகள் போன்றவற்றையும் நட்டுவைத்தன.
2019-12-03 15:37:23
இராணுவத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க தியசென்புர விமல தேரர் அவர்களால் லக்விரு எனும் தியானப் பயிச்சிகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு வியாழக் கிழமை (28) பயிற்றுவிக்கப்பட்டது.
2019-12-03 15:36:19
சிலோன் சுதந்திர ஊடக நிறுவனம் மற்றும் சர்வதேர வெளியீட்டாளர்கள் போன்றவற்றின் ஒத்துழைப்போடு வருடாந்த ஜனஅபிமானி கௌரவ விருது வழங்கள் விழாவானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில்...
2019-12-02 20:41:07
இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் கடந்த நவம்பர் மாதம் (28) ஆம் திகதி போயகனையிலுள்ள விஜயபாகு...
2019-12-01 10:09:27
சனிக்கிழமை (30) ஆம் திகதி பெய்த சீரற்ற காலநிலை மழையின் காரணமாக நுவரெலிய வலப்பனை மலபத்தாவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் இரு உயிர்கள்....
2019-11-30 22:15:16
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களது தலைமையில் ‘துரு சிரச’ கருத்திட்டத்தின் கீழ் 40,000 பலாக்கன்று மரநடுகை திட்டமானது கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன.
2019-11-30 22:00:16
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அதிகாரிகளுக்கான சுயவளர்ச்சி தொடர்பான ஐந்து நாள் செயலமர்வு கடந்த நவம்பர் மாதம் 25 – 29 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
2019-11-30 21:45:16
இராணுவ உளவியல் பணியகத்தின் வழிக்காட்டலின் கீழ் மருந்து தடுப்பு பிரிவு பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கு தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினைகள் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அதிகாரி ஆலோசகர்களை உருவாக்குவதற்கான பயிற்சித் திட்டமானது ஆரம்பமானது.
2019-11-30 21:34:16
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57, 573 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முதலாவது சிங்கப் படையணியின் ஒத்துழைப்புடன் இப்பிரதேசத்தைச் சேர்ந்த....
2019-11-30 19:34:16
இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் எல்.எஃப். கஸ்தூரியாராச்சி அவர்கள் இராணுவத்திற்கும் நாட்டிற்கும் தனது சேவையை வழங்கியதுடன்....