2019-12-04 13:54:02
இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் தீபால் வன்னியாராச்சியவர்கள் உறுதிப்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக திங்கட் கிழமை (04) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
2019-12-04 13:53:30
கொழும்பு இராணுவத் தலைமையகத்தின் இராணுவ தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சுகாதார சேவைகள் பணிப்பகத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் எச்.ஐ.வி & எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது புதன் கிழமை 4ஆம் திகதி இடம்பெற்றது.
2019-12-04 13:53:04
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியவர்களின் ஆசீர்வாதத்துடன் 24ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையகத்தின் 6ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இப் படைத் தலைமையகத்தில் பாரிய அளவிலான இரத்ததான நிகழ்வானது வெள்ளிக் கிழமை (08) மேற்கொள்ளப்பட்டது.
2019-12-04 13:52:10
யாழ் சித்தான்கேணியில் அமைந்துள்ள பார்க்- ஜூஹொன் முன்பள்ளி பாடசாலையில் சனிக்கிழமை 30ஆம் திகதி இடம்பெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவில், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரிய அவர்கள் பிரதம அதியாக கலந்து கொண்டார்.
2019-12-04 13:51:15
மனித உரிமைகள் & சர்வதேச மனிதாபிமான சட்டப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரகேடியர் பி.ஜே.பி கமகே அவர்கள் தனது கடமையை நவம்பர் 18ஆம் திகதி பொறுப்பெற்றுக் கொண்டார்.
2019-12-04 13:50:46
புதிதாக பதவியுயர்த்தப்பட்ட 59ஆவது படைப் பிரிவுத் தலைமையக்தின் தளபதி மேஜர் ஜெனரல்கே.எச்.பி.பி பெணான்டோ அவர்கள் படைப் பிரிவின் 12ஆவது ஆண்டு நிறைவு தின விழாவை முன்னிட்டு ஞாயிறு 1 ஆம் திகதி சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை மற்றும் இராணுவணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
2019-12-04 13:49:02
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் 45 அதிகாரிகளுக்கு மனோதத்துவ பணிப்பகத்தின் விரிவுரையாளர்களால் போதை மருந்து தடுப்பு தொடர்பான பயிற்சி கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 1 ஆம் திகதி வரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் இடம் பெற்றன.
2019-12-04 12:58:25
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் போஹொடவெவ தந்திரிமலை பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச்...
2019-12-04 12:29:00
51 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் சிவில் சமூக திட்டங்ளை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினால் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நலன் கருதி நான்கு பிரிவுகளைக் கொண்ட வெவ்வேறான கருத்தரங்குகள் நவம்பர் 25- 27 ஆம் திகதிகளில் எற்பாட்டு செய்யப்பட்டன.
2019-12-04 12:28:24
கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள மரதங்குளத்தின் குளக்கசிவுகளின் அடைப்பு பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது தேசிய பாதுகாப்பு....