2018-02-20 13:42:56
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் யாழ் குடா நாட்டில் ஒழுங்கு செய்த ‘கந்துல’ நிகழ்ச்சி சகோதரர் சால்ஸ் தோமஸ் அவர்களினால் 500மதத் தலைவர்கள், முப்படையினர், பொலிஸார், பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மாணவர்கள், அரச......
2018-02-20 09:29:54
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவினால் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஒட்டுசுட்டான் சிவன் கோயிலில் சிறப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த கோயில் நிர்வாத்தின் வேண்டுகோளின் பிரகாரம்.....
2018-02-20 09:21:18
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சி மாவட்டங்களில் குறைந்த வருமானங்களை பெற்றுவரும் வறிய குடும்பத்தைச்....
2018-02-20 09:20:55
யாழ் பாதுகாப்பு படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கூடைப் பந்தாட்ட போட்டிகள் (16) ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.
2018-02-20 09:20:06
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட அடிப்படை புலனாய்வு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி புதன் கிழமை கண்டியில் அமைந்துள்ள படைப் பிரிவு கேட்போர்கூடத்தில் இடம்பெற்றன.
2018-02-20 09:06:41
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகரான சையது மக்சுமுல் ஹக்கீம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனையை (17) ஆம் திகதி சனிக் கிழமை படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2018-02-19 12:59:43
இராணுவ தலைமையக உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் அநுராதபுர அபிமன்சல – 1 இல் உள்ள இராணுவ வீரர்களுக்கு கந்துபொட ‘பான்செத் மைன் ரிலெக்ஷ் மையத்தில்’ கௌரவத்திற்குரிய தியசென்புர விமல தேரர் அவர்களினால் தலைமையில் தியான நிகழ்வுகள் இடம்பெற்றன.
2018-02-18 22:35:01
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 23ஆவது படைப்பிரிவின் 233ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் டில்மா வின் அனுசரனையூடன் 1500 கஜீ மரக் கன்றுகள் கதிரவெலி பாலச்சேனை அரச தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
2018-02-18 13:00:35
இராணுவத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் எனும் திட்டமானது பிரிகேடியர் (வைத்தியர்) ஏ எஸ் எம் விஜேவர்தன அவர்களின் ...........
2018-02-18 12:58:35
அம்பலாங்கொட தர்மாசோக கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட 45 ஆவது திறந்த இரண்டு மைல் கடல் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் (18) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.