2018-04-02 07:30:39
மாதுருஓயா இராணுவ பயிற்சி கல்லூரியிலிருந்து ஆறு வெளிநாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள் நாட்டு இராணுவ அதிகாரிகள் திங்கட் கிழமை (26) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
2018-04-02 07:20:39
இலங்கை இராணுவ பொலிஸாரினால் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை கடமைகள் ஏப்ரல் (1) ஆம் திகதி காலை பாரமேற்கப்பட்டன.
2018-04-01 22:16:57
பாதுகாப்பு சேவை ரக்பி இறுதிச் சுற்றுப் போட்டிகள் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ரத்மலான விமானப்படை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன. இந்த இறுதிச் சுற்றிப் போட்டிகள் கடற்படை மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்ற இடையில் இலங்கை இராணுவ ரக்பி அணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது.
2018-03-30 08:06:22
அமைதி காக்கும் படையினரின் நிலைப்பாட்டில் தாமதங்கள் தொடர்பான செய்தி அறிக்கைகள் இலங்கை இராணுவத்தின் கவனத்தை கொண்டுள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஐ.நா. செயலகங்களில்....
2018-03-29 23:58:22
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தான கந்துவிடிய காட்டுப் பிரதேசத்திற்கு சுற்றுலாவை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள், மாணவிகள்......
2018-03-29 16:39:49
இராணுவத்தின் 52 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் (29) ஆம் திகதி காலை அவரது பணிமனையில் உத்தியோக பூர்வமாக பதவியேற்றார். இவர் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மற்றும் பிரதி....
2018-03-29 15:59:26
இலேசாயுத காலாட் படையணியின் 9 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் (22) ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
2018-03-29 15:50:26
கண்டி ஹந்தான காட்டுப் பிரதேசத்தில் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட தீயை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 மற்றும் 111 படைத் தலைமையகத்திற்குரிய 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணியினர் இந்த....
2018-03-29 15:19:21
இராணுவ மோட்டார் ரேசிங் அசோசியேஷன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவத்தின் 2018 ஆம் ஆண்டின் ரைடிங் இண்டர் ரெஜிமெண்ட் போட்டிகள் அநுராதபுர சாலியபுர பிரதேசத்தில் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.
2018-03-29 15:18:33
இராணுவ குத்துச் சண்டை சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டு படையணிகளுக்கு இடையிலான குத்துச் சண்டை இறுதிச் சுற்றுப் போட்டிகள் (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பனாகொடை இராணுவ உள்ளரங்கத்தில் இடம்பெற்றன.