2022-05-19 17:06:14
இலங்கை இராணுவ எகடமியில் பாடநெறி அதிகாரியாக இருந்த பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் , 13வது போர் வீரர் வெற்றி தினத்தை முன்னிட்டு இன்று காலை (19) தனது அலுவலகத்தில் பிரிகேடியர் நிலை பதவிக்கு உயர்த்தப்பட்ட ...
2022-05-19 06:47:09
தாய் நாட்டின் சுதந்திரத்தையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த, வீரமிக்க படைவீரர்களை நாம் என்றும் மறக்க மாட்டோம். அவர்களின் தியாகத்தின் உயிர்ச்சக்தியை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் என்பதே அதற்குக் காரணம். எனவே, இந்த ஆண்டும் தேசிய நோக்கத்திற்காக படைவீரர்கள் ஆற்றிய மகத்தான தியாகங்களை நினைவுகூர்ந்து ...
2022-05-16 10:42:31
சப்ரகமுவ மாகாணத்தில் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பாரம்பரியத்தை கொண்ட பழமையான தொல்லியல் அம்சங்களில் ஒன்றாக விளங்கும் கூரகல ரஜமஹா விகாரை புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. வண. வத்திரகும்புரே தம்மரதன தேரரின் அர்ப்பணிப்பு, பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு...
2022-05-15 12:02:39
புத்த பெருமானின் போதனைகளை கடைப்பிடிக்கும் அதேவேளை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற அனைவரும் உறுதிபூண வேண்டுமென பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மூன்று ...
2022-05-12 12:49:19
கடந்த புதன்கிழமை (11) திகதி மாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பாதுகாப்பு படையினர்...
2022-05-11 17:19:27
நாட்டில் அமைதியும் இயல்பு நிலையும் பேணுவதற்கும் நாடளாவிய ரீதியில் பொது மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கான அதிகபட்ச ஒத்துழைப்புக்களை பாதுகாப்பு படையினருக்கு...
2022-05-10 21:41:26
பாதுகாப்பு பிரிவினரினைக் கொண்டு பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொது மக்களை குழப்பும் செயற்பாடுகள் முன்னெ டுக்கப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ அவர்களால் பொது மக்களை தவறான பக்கத்தில் திசைதிருப்பும் வகையில் பிரசாரம் மேற்கொள் ளப்படுவதனை முப்படையினரால் முழுமையாக நிராகரிக்கப்படுவதோடு...
2022-05-09 21:41:30
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா...
2022-05-09 14:59:37
காலி முகத்திடலில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமைதியை நிலை நிறுத்தவும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது...
2022-05-08 15:19:12
தேவநம்பியதிஸ்ஸ மன்னன் காலத்தில் நிறுவப்பட்ட முக்கிய பௌத்த விகாரைகளின் ஒன்றாகக் கருதப்படும் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள காங்கேசன்துறை...