2020-08-02 23:56:29
இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற தேவாலயமான கதிர்கா பெருமானின் திருவிழாவை முன்னிட்டு கதிர்காம வளாகம் மற்றும் சுற்றுப்புறம் அமைந்துள்ள மின் விளக்குகள் பஸ்நாயக நிலமே திரு தில்ருவன் ராஜபக்ஷ அவர்களது அழைப்பையேற்று கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இம் மாதம் (1) ஆம் திகதி மாலை இந்த மின் விளக்குகளின்...
2020-07-22 17:48:16
குவெட்டாவில் உள்ள பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு சின்னங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று (22) ஆம் திகதி சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை பதவிநிலை கட்டளை கல்லூரியில் இடம்பெற்றது.
2020-07-18 22:58:45
யாழ் தீபகற்பத்தில் வேலனை பகுதிகளில் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்ப நபர்கள் 25 பேர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புதிய வீடுகள் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்டு இன்றைய தினம் 18 ஆம் திகதி அந்த வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
2020-07-17 19:32:44
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வளாகத்தினுள் இராணுவத்தினரது சுகாதார நலன் கருதி 75 படுக்கைகள் உள்ளடக்கிய புதிய இராணுவ தள வைத்தியசாலை இன்று (17) ஆம் திகதி கோவிட் – 19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.
2020-07-15 12:26:35
கொவிட்-19 கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் சவாலான தேசிய பணிகளையும் மீறி, ஶ்ரீ தலதா பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இலங்கை இராணுவமானது 6 ஆவது வருடமும் வீதி வெளிச்சத்திற்காக 5 டொன் உலர்ந்த தேங்காயான (கொப்ரா) வகைகளை வழங்கி வைத்துள்ளது.
2020-07-13 21:08:49
கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தில் இன்று மதியம் 13 ஆம் திகதி இடம் பெற்ற ஊடக சந்திப்பில், கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர.....
2020-07-11 19:14:10
கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, ஆகியோர்களால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சமூகத்திற்கு வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன என இன்று பிற்பகல் கொவிட் – 19...
2020-07-10 18:40:20
கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பொது மக்கள் மேலும் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்கவும் என்று சமூகத்திற்கு வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன எனவும் ஆகையால் தவறான வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார்.
2020-07-06 22:51:01
ராஜகிரியவில் அமைந்துள்ள கோவிட் – 19 தேசிய தடுப்பு செயல்பாட்டு மையத்தில் எதிர்வரும் பொது தேர்தல் காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வாக்களிப்பு தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு கலந்துரையாடலொன்று இம் மாதம் (6) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த ஒருங்கிணைப்பு கலந்துரையாடலில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ....
2020-06-22 22:12:37
மக்கள் நட்பு மற்றும் சூழல் நட்பு அழகுபடுத்தல் மற்றும் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவின் கீழ் படையினரால் சில மாதங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட இராணுவ தலைமையகத்தை அன்மித்துள்ள சூழலானது,பொதுமக்கள் மற்றும் இயற்கை....