2019-02-15 16:25:32
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கொழும்பு ஆனந்த கல்லூரியில் பழைய மாணவர் ஆவார். இவர் இந்தக் கல்லூரியின் அதிபர் அவர்களின் வேண்டுக் கோளிற்கமைய (15) ஆம் திகதி காலை இக் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவம் மற்றும் இலக்குகளை எப்படி அடைவது தொடர்பான விரிவுரைகளை வழங்குவதற்காக வருகை தந்தார்.
2019-02-14 10:28:46
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் அபேபுஸ்ஸ எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்கப் படைத் தலைமையகத்திற்கு கடந்த புதன் கிழமை (13) விஜயத்தை மேற்கொண்டார்.
2019-02-07 16:08:32
ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டிற்கான சமாதான நடவடிக்கைப் பணிகளின் சேவையில் ஈடுபட்டு காலமான இரு படையினரின் பூத உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் அவர்களது இறுதிக் கிரிகைகள் கடந்த வியாழக் கிழமை (07) இடம் பெற்றது.
2019-02-05 19:35:06
மாலி நாட்டின் ஜக்கிய நாட்டு படையின் கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஷ் ஜிலேன்ஷ்போர் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை சந்திப்பதற்கு இராணுவ தலைமையகத்திற்கு (5) ஆம் திகதி வருகை தந்தார்.
2019-02-04 12:39:12
இம்முறை ‘எகட சிடிமு’ (நாம் ஒன்றாக இருப்போம்) எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று காலை (4) ஆம் திகதி இடம்பெற்ற தேசிய தின நிகழ்வு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில்இடம்பெற்றது. இம்முறை ஊழல், விரயம், நெப்போடிசம், லஞ்சம் ஆகியவற்றிலிருந்து விடுதலையாகும் நாடு மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான அபிவிருத்தி மற்றும் செழிப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டதாக அமைந்துள்ளது.
2019-02-02 22:10:08
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியினரால் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய கட்டிடம் திறந்து வைப்பதற்கும், எம்பிலிபிட்டிய போதிராஜா தேசிய கல்லூரியின் வருடந்தோரும் நடைப் பெறும் விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதான அதிதியாக எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜா அறக்கட்டளையின் நிர்வாக பணிப்பாளர் ஓமல்பே சோபித தேரர் அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து கொண்டார்.
2019-01-28 19:16:06
ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளரான திருமதி. ஹனா சிங்கர், அவர்கள் இன்று பகல் (28) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை உத்தியோகபூர்வமாக இராணுவ தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.
2019-01-26 10:48:23
இலங்கை இராணுவத்திலுள்ள இராணுவ புலனாய்வு படையணியின் 26 ஆவது ஆண்டு நிறைவு விழா அம்பலாங்கொடை கரந்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படைத் தலைமையகத்தில் (25) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
2019-01-23 21:12:47
இலங்கை இராணுவத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான டெனிஸ் சம்பியன் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது இம்மாதம் (22) ஆம் திகதி வெலிகந்தையில் உள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
2019-01-22 22:08:58
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொது மக்களது காணிகள் விடுவிப்பு நிகழ்வு மற்றும் தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி விஷேட செயலனி பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு போதை ஒழிப்பு தொடர்பான பிரச்சாரம் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதியின் தலைமையில் முல்லைத்தீவு வித்தியானந்த வித்தியாலயத்தில் (21) ஆம் திகதி காலை இடம்பெற்றது.