2019-06-19 18:46:07
‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் வில்பத்து மரநடுகை திட்டத்திற்கு ஊக்குவிக்கும் முகமாக பொன்டேரா பிரேன்ட்ஸ் ஶ்ரீ லங்கா தனியார் நிறுவனத்தினால் இராணுவத்திற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
2019-06-17 13:41:10
இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் எண்ணக்ருவிற்கமைய இராணுவப் படையினரின் ஒருநாள் சம்பள ஒதுக்கீடு பணத்தின் நன்கொடையின் மூலம் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய்...
2019-06-15 12:51:38
நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை படையினரிடையே மேற்கொள்ளும் நோக்கில் ஓர் சிறந்த ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில்; இந்திய படைகளின் 159வெளிநாட்டு பிரதிதிநிதிகள் தமது மனைவிமார் உள்ளடங்களாக இலங்கைக்கான விஜயத்தை இன்று காலை (15) மேற்கொண்டதுடன் இலங்கை முப்படைகளின் 162பிரதானிகள் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இந்தியாவிற்கான..
2019-06-12 18:39:24
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் மேற்கொள்ளப்படும் மரநடுகை திட்டத்திற்கு உதவியளிக்கும் முகமாக நத்தான்டி தம்மிஷர தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள்...
2019-06-08 15:44:07
இலங்கை இராணுவத்தின் 53ஆவது எயார் மொபைல் படைத் தலைமையகத்தின் தலைமையில் ரணகமிங்கே பாகமன எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இராணுவப் படையினரின் 310கிமீ தூர நடைபவணியானது, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு 07இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தை இன்று காலை 10.00மணியளவில் சென்றடைந்தன. அமைந்துள்ள சுதந்திர சதுக்கம் வரை...
2019-06-07 18:41:33
பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் (07) ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்விற்கு இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தின் படையினரின் அழைப்பை ஏற்று பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து கொண்டார்.
2019-06-06 11:29:50
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சரான பீடர் டடன் அவர்கள் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் உள்துறை அமைச்சரை....
2019-06-03 15:45:47
இலங்கையின் இராணுவ எயார் மொபைல் படையணியின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு 53 வது படைப் பிரிவின் பூரண ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நடைபவனி தேசபக்தி, நல்லெண்ணம்,பெருமை, கௌரவமான முறையில் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையிலிருந்து நேற்றைய தினம் (2) ஆம் திகது ஐந்தாவது நாளாக 310 கி.மீ நடைபவனி ஆரம்பமானது.
2019-06-01 10:03:12
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் முஸ்லீம் இப்தார் நிகழ்வுகள் இம் மாதம் (31) ஆம் திகதி வாதுவை லாயா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.
2019-05-30 17:13:39
புத்தளையுலுள்ள அதிகாரி தொழில் வளர்ச்சி நிலையத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான கருத்தரங்கு இம் மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட்...