2017-08-28 18:47:36
செம்பியன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பகுல் மிகோவா நசீர் அக்மட் பூட் 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கிற்கு விஜயத்தை மேற்கொண்ட இக்காலகட்டத்தில் இராணுவ .....
2017-08-28 18:33:11
கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கின் முதல் அங்கம் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அமல் ஜயவர்தன அவர்களினால் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (28) திங்கட் கிழமை இடம் பெற்றது.
2017-08-28 17:19:53
பாகிஸ்தான் 11ஆவது படையணியின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் நசீர் அக்மட் பூட் 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கிற்கு விஜயத்தை மேற்கொண்ட இக்காலகட்டத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் .....
2017-08-28 17:10:10
பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமதபாத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் மீள் ஆய்வாளரான மொகமட் அப்பாஸ் ஹசன் அவர்கள் சவால்கள் மற்றும் முரண்பாடுகள் தேசிய முன்னோக்குகள் - மேற்கு ஆசியா எனும் தலைப்பின் கீழ் வன்முறை தொடர்பாக தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
2017-08-28 14:10:35
இலங்கை இராணுவத்தின் தலைமையில் 2017ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கான 34 நாடுகளை உள்ளடங்கும் முகமாக திங்கட் கிழமை (28) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
2017-08-28 14:09:41
வன்முறையென்பது அரசியல் ,சமூகம் ,கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்தாக காணப்படுகின்றது. அந்த வகையில் பயங்கரவாதம் தொடர்பான பரந்த முன்னோக்குடன் காணப்படல் வேண்டும் என பாதுகாப்பு செயலாளரான கபில வைத்தியரத்தின கருத்தாகும்.
2017-08-27 21:25:22
கொழும்பிலுள்ள பண்டாரநாயக சர்வதேச நினைவு மகாநாட்டு மண்டபத்தில் ஆகஸ்ட் 28 - 29 ஆம் திகதி இடம்பெறும் ‘வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக பூகோள செயற்பாடு’ எனும் தலைப்பில் ‘2017 கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு ‘91 வெளிநாட்டு .....
2017-08-26 11:21:52
கிரிதலே பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பயிற்சி நிறைவு வெளியேறும் நிகழ்வானது இராணுவ பயிற்சி முகாமில் 21ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றது.
2017-08-26 11:03:39
தம்புள்ள,இணாமலுவ பிரேதேசத்தில் அமைந்துள்ள 53ஆவது படைப்பிரிவிட்கு புதிய படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி அவர்கள் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டார்.
2017-08-25 21:48:08
நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் எச்சரிக்கை தொடர்பாக புரிந்துணர்வதற்காக பொது மக்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,படையினர் மற்றும் கடலோர ......