2022-09-30 12:34:40
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில்...
2022-09-30 12:01:35
கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் சானக மேத்தானந்த அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மின்னேரியா கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசம் அதன் 28 வது ஆண்டு நிறைவு...
2022-09-29 14:01:35
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தலைவர் திரு ரவுல் இம்பாச், பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு. கவுடென்ஸ் ரஸ்ட், மற்றும் சிரேஷ்ட தேசிய திட்ட அதிகாரி திருமதி சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய...
2022-09-28 18:52:27
புத்தர் ஞானம் பெற்ற காலத்தில் அவருக்கு அடைக்கலம் அளித்த இந்தியாவை தளமாகக் கொண்ட ஸ்ரீ மஹா ஆனந்த போதியின் புனித கிளைகள் ...
2022-09-28 17:02:41
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழகாட்டுதழின் கீழ் யாழ். பாதுகாப்புப் படையினர் உடுத்துறை, கடைக்காடு பகுதியில்...
2022-09-28 00:09:45
இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் பேரில் கொழும்பு 15, தொட்டலங்க கஜ்ஜிமாவத்தை வீடுகளில் வரிசையாக தீப்பிடித்து ஏற்பட்ட பாரிய தீயைக் கட்டுப்படுத்துவதற்கு...
2022-09-27 17:31:50
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் அறிவுறுத்தலின் கீழ் இராணுவத்தினர் 2022 செப்டம்பர் 17-25, வரை...
2022-09-27 17:10:02
எதிர் வரும் இராணுவ ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் இடம்பெற்ற முக்கிய சமய நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே...
2022-09-27 17:00:50
இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) அனைத்து மதங்களினதும் மத ஆசீர்வாத நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இராணுவ தளபதி...
2022-09-27 16:59:26
நேபாளத்தின் பொகாரா நகரில் செப்டம்பர் 22-25 வரை நடைபெற்ற 3 வது மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற 6 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய இலங்கையின் தேசிய டேக்வாண்டோ பெடரேஷன் அணி வீரர்கள் 4 பதக்கங்களை வென்றனர், இதில் மூன்று பதக்கத்தினை இராணுவ வீரர்கள் பெற்றனர்.