2017-09-25 10:29:36
வவுணியா சேனைப்புலவு உமையாழ் வித்தியாலயத்தின் பாடசாலைச் சிறார்கள் மற்றும் ஆசிரியர்கள் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை பார்வையிட கடந்த வெள்ளிக் கிழமை (22) சென்றனர். யாழ்ப்பாண.....
2017-09-23 10:50:43
2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட அதிரடி மீட்பு செயற்பாடு திருகோணமலை கெபடிகொலாவில் (22) ஆம் திகதி காலை இடம்பெற்றது. இறுதிக் கட்ட கூட்டுப் படைப் பயிற்சி செயற்பாடுகளை பார்வையிடுவதற்கு மேஜர் ஜெனரல் சாகி கால்லகே, முப்படை.....
2017-09-22 23:09:22
இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 43ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வு நாடு பூராக ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய வண்ணம் விளையாட்டு வீரர்கள் (22) ஆம் திகதி காலிக்கு வந்து பின்பு மாத்தறையை நோக்கி சென்றனர்.
2017-09-22 13:25:45
சுவிட்சர்லாந்தில் இடம்பெயர்வுக்கான அரச செயலகத்தில் நாட்டின் ஆய்வாளர் அன்ட்ரீஸ் ஷ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதரகத்தின் செயலாளர் திருமதி ஜீஸல ஸ்குலப் ஆகியோர் ...........
2017-09-20 17:14:06
தற்போது கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை பயிற்சிகளின் ஒரு அங்கமாக சரதாபுர மற்றும் வெலிகந்த பிரதேசங்களில் கூட்டுப்படைப் பயிற்சிகள் பிரிவு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சோதனை......
2017-09-20 16:05:44
இராணுவ உளவியல் பணியகம் மற்றும் மதுபாணம் மற்றும் போதை தகவல் மையம் இணைந்து இராணுவத்தின் உளவியல் செயற்பாடுகள் தொடர்பாக நிகழ்ச்சி திட்டம் பனாகொடை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் (20) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
2017-09-20 10:00:07
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மூன்று மாத காலம் நடாத்தப்பட்ட அடிப்படை பயிற்சி பாடநெறி முடிவின் பின் நடாத்தப்பட்ட நிறைவு விழா (18)......
2017-09-20 09:34:44
இராணுவ உளவியல் பணியகத்தின் ஓழுங்கமைப்பில் அமெரிக்க துாதரக ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலமையகத்தில் (19) ஆம் திகதி செவ்வாய்க கிழமை உளவியல் பயிற்சிப்பட்டறை கிளிநொச்சியில் இடம்பெற்றது.
2017-09-20 09:33:53
புதிய இராணுவ நிதி மேலான்மை பணிப்பாளர் ஜெனரலாக மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஆர் பலிககார அவர்கள் தனது பதவியை பொறுப்பேற்றார். இவர் இராணுவ பொது சேவை படையணியைச் சேர்ந்த அதிகாரியாவார்.
2017-09-18 16:10:41
யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன புதிய படைத் தளபதியாக கண்டைக்காட்டில் அமைந்துள்ள தலைமையகத்தில் (15)ஆம் திகதி வெள்ளிக் கிழமை......