இராணுவ சிறப்பம்சம்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமந்தா ஜோன்ஸ்டன் அவர்கள் 2026 ஜனவரி 13, அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை பொறியியல் படையணியினரால் நிதியுதவித் திட்டம்
இலங்கை பொறியியல் படையணி, தித்வாவினால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஆதரவாக 2026 ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் நிதியுதவி வழங்கும் திட்டத்தை நடாத்தியது.
22 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எம்.கே.ஜீ.கே. வீரசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 22 வது காலாட் படைப்பிரிவின் 34 வது தளபதியாக திருகோணமலை படைப்பிரவு தலைமையகத்தில் 2026 ஜனவரி 05 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் ஜீ.டி.ஜே.சீ. பிரேமதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் 07 வது பணிப்பாளர் நாயகமாக 2026 ஜனவரி 07 ஆம் திகதி பணிப்பகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் எம்.எம்.துசித்த பண்டார யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 40 வது தளபதியாக 2026 ஜனவரி 06 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.
இலங்கை சிங்கப் படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இலங்கை சிங்க படையணியின் 20 வது படைத் தளபதியாக 2025 டிசம்பர் 29 ஆம் திகதி அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் சம்பிரதாயமாக கடமைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தனது 5 ஆம் ஆண்டு நிறைவை கரந்தெனிய படையணி தலைமையகத்தில் 2026 ஜனவரி 04 ஆம் திகதி கொண்டாடியது.
வெளிசெல்லும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு பிரியாவிடை
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினாரால் வெளிசெல்லும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு 06 ஜனவரி 2025 அன்று பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
வருகை தந்த அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது, பின்னர் அவர் குழு படம் எடுத்து கொண்டார். கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்திலும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
விஷேட படையணியின் 29வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
விசேட படையணி தலைமையகம் தனது 29 வது ஆண்டு நிறைவை 2026 ஜனவரி 03 அன்று, படையணி தலைமையகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
முதலாம் படையின் புதிய தளபதி பதவியேற்பு
மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் முதலாம் படையின் 9 வது தளபதியாக 2026 ஜனவரி 05 ஆம் திகதி தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின்போது கடமைகளை பொறுப்பேற்றார்.