before 2024
கடந்த செய்திகள்
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் மாறன் பாலர் பாடசாலை சிறார்களுக்கு மதிய உணவு
2024-08-06
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் 31 ஜூலை 2024 அன்று கொள்ளவிலான்குளம் மாறன் பாலர் பாடசாலையின் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்ப ட்டது.
மேலும் வாசிக்க
இராணுவ பயிற்சி பாடசாலையில் கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் விசேட காலாட்படை நடவடிக்கைகள் பாடநெறி நிறைவு
2024-08-05
கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் அதிகாரிகள் பாடநெறி எண். 34, கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் (சிப்பாய்கள்) பாடநெறி எண். 37 மற்றும் விசேட காலாட்படை நடவடிக்கைகள் பாடநெறி எண். 75 ஆகியவற்றின் விடுக்கை அணிவகுப்பு 56 அதிகாரிகள் மற்றும் 246 சிப்பாய்களின் பங்குபற்றலுடன் 2024 ஜூலை 31 மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க
56 வது காலாட் படைப்பிரிவில் பாதுகாப்பு கருத்தரங்கு
2024-08-05
விசேட அதிரடி படையினரால் வனத்துறை, தொல்லியல் துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து 56 வது காலாட் படைப்பிரிவின் மாநாட்டு மண்டபத்தில் 30 ஜூலை 2024 அன்று பாதுகாப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கில் தொல்லியல் தளங்களை சிறப்பாகப் பாதுகாத்தல், காடுகளைப் பாதுகாத்தல், வனவிலங்குகளை நிர்வகித்தல் மற்றும் அது தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்காக இந்த நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் வாசிக்க
221 வது காலாட் பிரிகேடினால் நன்கொடை வழங்கல்
2024-08-04
221 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீ ரத்நாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 221 வது காலாட் பிரிகேட் படையினர் புல்மோட்டை கனிஜவெளி சிங்களப் பாடசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
மேலும் வாசிக்க
பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் ஓய்வுபெறும் இராணுவப் படையினருக்கு உளவியல் செயலமர்வு
2024-08-02
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் இரண்டாம் வருட மாணவர்களுக்கான நடைமுறைப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2024 ஜூலை 29 ஆம் திகதி 1 வது இலங்கை இராணுவ ரைப்பிள் விரிவுரை மண்டபத்தில் ஒரு நாள் உளவியல் செயலமர்வு நடைபெற்றது.இந்தப் பட்டறை எதிர்காலத்தில் ஓய்வு பெறவிருக்கும் இராணுவ படையினரின் வெற்றிகரமான ஓய்வு வாழ்க்கைக்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் நடாத்தப்பட்டது.
மேலும் வாசிக்க
இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையரினால் கறுவா எண்ணெய் எடுக்கும் திட்டம் ஆரம்பம்
2024-08-01
இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் செயற்குழுக் கூட்டம் 27 ஜூலை 2024 அன்று நடைபெற்றது.
மேலும் வாசிக்க
இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவினால் இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை அதிகாரிகளுக்கு பயிற்சி
2024-07-31
இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீசி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் 18 பயிற்சி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி கொழும்பு 07 ஹெக்டர் கொப்பேவடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2024 ஜூலை 22 முதல் 24 வரை நடாத்தப்பட்டது.
மேலும் வாசிக்க
வவுனியா தேசிய இரத்த மாற்று சேவையகத்தினால் 56 வது காலாட் படைபிரிவின் இரத்த தான நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு
2024-07-30
வவுனியா பொது வைத்தியசாலையின் தேசிய இரத்தமாற்ற சேவையின் இரத்த வங்கியானது 2024 ஜூலை 24 ஆம் திகதி உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்காக 56 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
மேலும் வாசிக்க
533 வது காலாட் பிரிகேடினால் மாற்றுத் திறனாளி குடும்ப உறுப்பினருக்கு ஆதரவு
2024-07-28
கித்துல்ஹிட்டியாவ பிரதேசத்தில் உள்ள குடும்பம் ஒன்றின் கோரிக்கையை அடுத்து இராணுவத் தளபதியின்...
மேலும் வாசிக்க
22 வது காலாட் படைப்பிரிவினரால் 'ரேவத' இல்ல சிறுவர்களுக்கு மதிய உணவு
2024-07-25
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின்...
மேலும் வாசிக்க