before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

பூநகரின் புனித மேரி தேவாலயத்தின் புதிய அல்தார் ஆடைகள் வழங்கல்

2024-08-12

552 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சிடி வெலகெதர யூஎஸ்பீ ஐஜீ மற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் ஒருங்கிணைப்புடன் 11 ஆகஸ்ட் 2024 அன்று பூநகரின் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சிறுவர்களுக்கு ஆறு புதிய அல்தார் சிறுவர் ஆடைகள் விநியோகிக்கப்பட்டன.
மேலும் வாசிக்க

பூநகரின் புனித மேரி தேவாலயத்தின் புதிய அல்தார் ஆடைகள் வழங்கல்

2024-08-12

552 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சிடி வெலகெதர யூஎஸ்பீ ஐஜீ மற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் ஒருங்கிணைப்புடன் 11 ஆகஸ்ட் 2024 அன்று பூநகரின் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சிறுவர்களுக்கு ஆறு புதிய அல்தார் சிறுவர் ஆடைகள் விநியோகிக்கப்பட்டன.
மேலும் வாசிக்க

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் செவனப்பிட்டிய நெலும்வெவ உயர்தரப் பாடசாலையில் மாணவ தலைவர் சின்னம் வழங்கல்

2024-08-11

செவனபிட்டிய நெலும்வெவ உயர்தரப் பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக திட்ட அதிகாரியான பிரிகேடியர் எல்.எச்.எம்.ராஜபக்ஷ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 09 ஆகஸ்ட் 2024 அன்று தலைமை விருந்தினராகப் கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதியின் சார்பாக மாணவர்களுக்கான மாணவ தலைவர் சின்னங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
மேலும் வாசிக்க

கெமுனு ஹேவா படையணி காற்பந்து வீரர்கள் படையணிகளுக்கிடையிலான காற்பந்து போட்டி 2024ல் வெற்றி

2024-08-11

படையணிகளுக்கிடையிலான காற்பந்து போட்டி 2024ல் 10 ஜூலை 2024 அன்று பத்தேகன காற்பந்து மைதானத்தில் நிறைவடைந்தது.
மேலும் வாசிக்க

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி சிப்பாய்களுக்கான புதிய தங்குமிட வசதியை திறந்து வைப்பு

2024-08-11

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 22 ஆகஸ்ட் 2024 அன்று 241 வது காலாட் பிரிகேட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிப்பாய்களுக்கான விடுதியை திறந்து வைத்தார்.
மேலும் வாசிக்க

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் 74வது எசல மகா பெரஹெர விழாவை முன்னிட்டு சிரமதான பணி

2024-08-10

142 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிக்காட்டலுக்கமைய பெல்லன்வில ரஜமஹா விகாரையின் மைதான விஸ்தரிப்பு பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான சிரமதான பணி 24 ஜூலை 2024 ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 6 வரை பிரிகேட் படையினரால் முன்னெடுக்கப்பட்டது. இம் முயற்சி 74 வது எசல மகா பெரஹெரா திருவிழாவிற்கு தயாராகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க

இலங்கை இராணுவத்தினரால் வாகன பராமரிப்பு மேம்படுத்தல்

2024-08-10

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 2020ல் வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு கடந்த நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இலங்கை இராணுவத்தின் 70 வீதமான வாகனங்கள் தற்போது 15 வருடங்களை கடந்துள்ளன. இதற்குப் பதிலாக மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தினரால், தற்போதுள்ள வாகனங்களை சீரமைக்கும் செயல்முறையின் மூலம் மேம்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க

தேவையுடைய குடும்பத்தின் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டல்

2024-08-09

திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 01 ஆகஸ்ட் 2024 அன்று மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியில் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான விரிவுரை

2024-08-09

பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பது தொடர்பான விரிவுரை 2 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியில் 31 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. அதுருகிரிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதம பொறுப்பதிகாரி யெஸ்மின்ராணி அவர்கள் அரசு நிறுவனங்களுக்குள் சமத்துவம் மற்றும் நீதியை வழங்குவது தொடர்பான விரிவுரையை நிகழ்தினார்.
மேலும் வாசிக்க

படையணிகளுக்கு இடையிலான சைக்கிள் ஓட்ட பந்தயம் 2024ல் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி வெற்றி

2024-08-07

இராணுவ சைக்கிள் ஓட்டுதல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான சைக்கிளோட்டப் போட்டியானது, 2024
மேலும் வாசிக்க