before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

14 வது கஜபா படையணியினால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

2024-08-27

கோண்டாவில் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் 2024 ஆகஸ்ட் 26 அன்று மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க

51 வது காலாட் படைப்பிரிவினால் கிராம மக்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

2024-08-27

51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியுபிஜேகே விமலரத்ன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 26 ஆகஸ்ட் 2024 அன்று 51 காலாட் படைபிரிவின் சிமிக் பூங்காவில் செல்வபுரம் மற்றும் யோகபுரம் கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மேலும் வாசிக்க

8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 17வது ஆண்டு நிறைவு

2024-08-27

8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இடிஎஸ்கே தெனியாய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 15 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தனது 17வது ஆண்டு நிறைவை மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.
மேலும் வாசிக்க

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு

2024-08-27

திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்கள் 22 ஆகஸ்ட் 2024 அன்று பனாகொட பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
மேலும் வாசிக்க

சரண பார்வையற்றோர்களின் முதியோர் இல்லம் புனரமைப்பு

2024-08-27

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் பீகேடப்ளியூடப்ளியூஎம்ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் அம்பலாந்தோட்டை தெஹிகஹலந்த சரண பார்வையற்றோர்களின் முதியோர் இல்லத்தின் கட்டிடம் புனரமைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க

22 வது காலாட் படைப்பிரிவில் புதுப்பிக்கப்பட்ட அதிகாரிகள் தங்குமிடம் திறப்பு

2024-08-26

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது, 22 காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் வாசிக்க

மித்ர சக்தி போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய படையினர் நாடு திரும்பல்

2024-08-26

இந்திய-இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இராணுவப் கூட்டு பயிற்சியான மித்ர சக்தி' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்தியப் படையினர் 25 ஆகஸ்ட் 2024 இலங்கையில் இருந்து நாடு திரும்பினர்.
மேலும் வாசிக்க

மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி - 100 நிறைவு

2024-08-26

சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி பாடநெறி – 100 (2024/ II) 07 மே 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 22 அன்று மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் 48 சிப்பாய்களின் பங்களிப்புடன் நிறைவடைந்தது.
மேலும் வாசிக்க

இலங்கை கவச வாகன படையணியினால் வெளிச்செல்லும் படைத்தளபதிக்கு பிரியாவிடை

2024-08-26

இலங்கை கவச வாகன படையணியின் 14 வது படைத்தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களுக்கு 23 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
மேலும் வாசிக்க

மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி - 100 நிறைவு

2024-08-26

சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி பாடநெறி – 100 (2024/ II) 07 மே 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 22 அன்று மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் 48 சிப்பாய்களின் பங்களிப்புடன் நிறைவடைந்தது.
மேலும் வாசிக்க