before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி வெற்றி

2024-08-26

2024 ஆகஸ்ட் 19 முதல் 24 வரை வெனிசுலாவின் கராகஸில் நடைபெற்ற 4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி பங்கேற்று, நீளம் பாய்தல் போட்டியில் 5.24 மீட்டர் சாதனையுடன் வெற்றி பெற்றார்.
மேலும் வாசிக்க

18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் சிரமதான பணி

2024-08-26

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் 2024 ஆகஸ்ட் 22 அன்று கும்புக்கன கங்காராம விகாரை மற்றும் மொனராகலை மாதுருகெட்டிய சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியினால் மைதான வசதிகளுக்கு அடிக்கல் நாட்டல்

2024-08-25

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்களினால் 19 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் உள்ள "ரெண்டெஸ்வஸ் மைதானத்தில்" புதிய அரங்குக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும் வாசிக்க

A9 கலாசார சங்கமத்தில் தர்மராஜா கல்லூரி மற்றும் இந்துக் கல்லூரி சங்கமம்

2024-08-25

"A-9 கலாசார சங்கமம் மற்றும் விளையாட்டு" நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 23 ஆகஸ்ட் 2024 அன்று, கண்டி தர்மராஜா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் பங்குபற்றலில் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் கல்வி விரிவுரை

2024-08-25

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினால் 21 ஆகஸ்ட் 2024 அன்று வன்னி பாதுகாப்பு படை தலைமையக விரிவுரை மண்டபத்தில் விரிவுரை நடத்தப்பட்டது.
மேலும் வாசிக்க

'மித்ர சக்தி' - 10 கூட்டு இராணுவப் பயிற்சி மாதுரு ஓயாவில் நிறைவு

2024-08-24

பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இந்திய மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து நடாத்திய மித்ர சக்தி இராணுவப் பயிற்சி கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் இறுதி இராணுவப் பயிற்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் முன்னிலையில் மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க

மித்ர சக்தி பயிற்சியின் போது படையினர் நட்பு கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றல்

2024-08-23

நடைப்பெறும் மித்ர சக்தி கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் நோக்கில் 21 ஆகஸ்ட் 2024 அன்று மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் இந்தியா மற்றும் இலங்கை படையினர்கள் நட்பு கிரிக்கெட் போட்டியில் ஈடுபட்டனர்.
மேலும் வாசிக்க

இந்திய படையினர் கவுடுல்ல தேசிய பூங்கா மற்றும் காயங்கர்னி கடற்கரைக்கு விஜயம்

2024-08-21

மித்ரா சக்தி இராணுவப் பயிற்சியில் பங்கேற்றுள்ள இந்தியப் படையினர் அண்மையில் கவுடுல்ல தேசியப் பூங்கா மற்றும் காயங்கர்னி கடற்கரைக்கு விஜயம் செய்தனர்.
மேலும் வாசிக்க

மித்ர சக்தி இராணுவ கூட்டு செயற்பாடுகள் மூலம் வலுவான உறவுகளை மேம்படுத்தல்

2024-08-19

மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்கும் படையினரிடையே ஒத்துழைப்பு, தோழமை உணர்வை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் இந்தியா வீரர்களின் கலப்பு இரு அணிகளின் பங்குபற்றுதலுடன் நட்புறவு கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டது.
மேலும் வாசிக்க

மித்ர சக்தி இராணுவ கூட்டு செயற்பாடுகள் மூலம் வலுவான உறவுகளை மேம்படுத்தல்

2024-08-19

மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்கும் படையினரிடையே ஒத்துழைப்பு, தோழமை உணர்வை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் இந்தியா வீரர்களின் கலப்பு இரு அணிகளின் பங்குபற்றுதலுடன் நட்புறவு கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டது.
மேலும் வாசிக்க