before 2024
கடந்த செய்திகள்
படையினரால் நீர்கொழும்பு வைத்தியசாலை டெங்கு நோயாளர்களுக்கான வாட்டுகள் நிர்மானிப்பு பணிகளில் ஈடுபாடு
2017-07-02
நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு அன்மையில் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியவர்கள் டெங்கு நோயாளர்களுக்கான சிகிச்சை வாட்டுகளின் தட்டுப்பாடுகளை........
மேலும் வாசிக்க
புதிய பிரதம பாதுகாப்பு பதவிநிலை பிரதானியாக பதவியேற்பு
2017-07-02
இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா பாதுகாப்பு பிரதம பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக வியாழக்கிழமை (29)ஆம் திகதி சமய அனுஸ்டானங்களுடன் பண்டாரநாயக சர்வதேச மண்டபசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பாதுகாப்பு....
மேலும் வாசிக்க
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
2017-07-02
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நீண்ட நாடகளாக பரவியிருந்த டெங்கு விஷேட நிகழ்வு இரண்டாவது தினமான இன்று கொழும்பு, மஹவத்த பிரதேசத்தை உள்ளடக்கி திங்கட் கிழமை (03) திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க
படையினரால் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம் ஆரம்பம்
2017-07-02
இராணுவப் படைத் தளபதியவர்களின் ஆலோசனைக்கமைவாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் ஒத்துழைப்போடு நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு........
மேலும் வாசிக்க
மாவனல்ல வறிய குடும்ப பெண்ணிற்கு புதிய வீடொன்று வழங்கப்பட்டது
2017-07-01
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 583ஆவது படைத் தலைமையக படையினரால் கொழும்பு விசாகா வித்தியாலய அனுசரனையுடன் மாவனல்ல, தெவனகலவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயாரும் விதவை பெண்ணான டீ. எம் தமரா குமாரி அவர்களுக்கு (29)ஆம் திகதி புதிய வீடு வழங்கப்பட்டது.
மேலும் வாசிக்க
வருடாந்த கிறிஸ்தவ சபையினால் இராணுவத்திற்கு ஆசிர்வாத நிகழ்வு
2017-07-01
கிறிஸ்தவ சபை மற்றும் இராணுவ கிறிஸ்தவ சபை இணைந்து இராணுவ ஆசிர்வாத பூஜைகள் (30)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு மூன்றில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இராணுவ சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஓய்வூ பெற்ற அதிகாரிகளது பங்களிப்புடன் இடம் பெற்றது.
மேலும் வாசிக்க
மயிலடி மீன்பிடி துறைமுகம் மற்றும் நிலங்கள் விடுவிக்கப்படும்
2017-07-01
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் (3)ஆம் திகதி திங்கட் கிழமை மயிலடி மீன்பிடி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் இடம் விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க
வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் தமது 21ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடியது
2017-06-30
வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21ஆவது ஆண்டு பூர்த்;தியை முன்னிட்டு பல நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மிக விமரிசையாக இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
மேலும் வாசிக்க
இராணுவ தளபதியின் உயர் பதவி நியமணத்தினை முன்னிட்டு அணிவகுப்பு மரியாதை
2017-06-30
இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் ஜெனரல் உயர் பதவி நியமனத்தினை முன்னிட்டுஇராணுவ மரியாதை அணிவகுப்பு நிகழ்வானது இன்றய தினம் காலை வேளை (28) வியாழக் கிழமை மிக விமரிசையாக பாதுகாப்பு அமைச்சில் இடம் பெற்றது.
மேலும் வாசிக்க
புதிய பிரதம பாதுகாப்பு பதவிநிலை பிரதானியாக பதவியேற்பு
2017-06-30
இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா பாதுகாப்பு பிரதம பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக வியாழக்கிழமை (29)ஆம் திகதி சமய அனுஸ்டானங்களுடன் பண்டாரநாயக சர்வதேச மண்டபசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பாதுகாப்பு பதவிநிலை அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார்.
மேலும் வாசிக்க