before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

திறன்சாரந்த தொழில்துறை மிக்க இராணுவத்தை உருவாக்குவதாக புதிய இராணுவ தளபதி அதிகாரிகளிடம் தெரிவிப்பு

2017-07-12

புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக இன்று (10) காலை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இராணுவ தலைமையகத்தில் உறையாற்றும் போது இந்த கருத்தை தெரிவித்தார்.
மேலும் வாசிக்க

புதிய இராணுவத் தளபதி மதிப்பிற்குறிய ஜனாதிபதியை சந்திப்பு

2017-07-12

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தமது இராணுவத் தளபதி பதவியினை பொறுப்பேற்றதன் நிமித்தம் செவ்வாய்க் கிழமை (11) திகதி காலை மேன்மைதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் சந்தித்தார்.
மேலும் வாசிக்க

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பௌத்த சமய நிகழ்வுகள்

2017-07-11

‘அதுகல் புரயயி தஹம் அமாவயி ‘ எனும் தலைப்பில் குருணாகல் வெஹரயில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மூன்றாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்ட வர்ண கூடுகள் உள்ளடக்கப்பட்ட பௌத்த சமய நிகழ்வுகள் மாலிகாபிடிய மைதானத்தில் ஜூலை மாதம் 8 ,9 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க

பிரிகேட் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கான சர்வதேச மனிதாபிமான சட்ட இரண்டு நாள் பயிற்சிபட்டறை

2017-07-11

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வளாகத்தினுள் நடைபெற்ற ‘சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சவால்கள் ‘ தொடர்பான பயிற்சி பட்டறை இரண்டு நாட்கள் இராணுவ உயரதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க

முதல் தடவையாக வெளிநாட்டு பிரதிநிதி புதிய இராணுவ தளபதியை சந்திப்பு

2017-07-11

விடைபெற்றுச் செல்ல இருக்கும் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ் வெள்ளிக் கிழமை (07) திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை சந்தித்தார்.
மேலும் வாசிக்க

திறன்சாரந்த தொழில்துறை மிக்க இராணுவத்தை உருவாக்குவதாக புதிய இராணுவ தளபதி அதிகாரிகளிடம் தெரிவிப்பு

2017-07-11

புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக இன்று (10) காலை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இராணுவ தலைமையகத்தில் உறையாற்றும் போது இந்த கருத்தை தெரிவித்தார்.
மேலும் வாசிக்க

முல்லைத்தீவு இராணுவ அங்கத்தவர்கள் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு

2017-07-10

முல்லலைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமை புரியும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் 350க்கு அதிகமானோர் வெள்ளிக்கிழமை (07)ஆம் திகதி இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் வாசிக்க

கிளிநொச்சி படையினரால் கண் கிளினிக்கு மூலம் மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

2017-07-08

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் 65ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் ஒத்துழைப்புடன் கடந்த செவ்வாய்க் கிழமை (04) கண் பரிசோதனைக்கான நடமாடும் சேவையானது கிளிநொச்சி நெலும் பியச மண்டபத்தில் இடம் பெற்றது.
மேலும் வாசிக்க

படையினர் டெங்கு ஒழிப்பு சேவையில் ஈடுபாடு

2017-07-08

பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு குழுவானது தமது பணிகளை கிருலப்பன மற்றும் பாமன்கட பிரதேசங்களில் கடந்த வெள்ளிக் கிழமை (07) மேற்கொண்டுள்ளது. இவ் டெங்கு ஒழிப்பு திட்டத்தில் 200 இராணுவப் படைவீரர்கள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களின் உள்ளடக்கப்பட்டதுடன் சுகாதார......
மேலும் வாசிக்க

கண்டைக்காடு இராணுவ விவசாய பன்னையில் படையினரால் பாதுகாப்பு ஆற்றங்கரை மற்றும் மரநடுகை நிகழ்ச்சி திட்டம்

2017-07-07

இராணுவம், வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம், மின்சார சபை மற்றும் மகாவலி அதிகார சபை இணைந்து நடைமுறைப்படுத்தல் அட்டவணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னொரு கட்டமாக கண்டைக்காடு கால்வாய் வங்கி இருபுறங்களிலும் மூங்கில் தாவரங்கள் 250 நடப்பட்டது.
மேலும் வாசிக்க