before 2024
கடந்த செய்திகள்
மட்டக்களப்பு மாவட்டம் நிலக் கண்ணிவெடி அபாயமற்ற பிரதேசமாக பிரகடனம்
2017-06-23
நாட்டில் இதுவரை 12,76,898 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலக்கண்ணி வெடிகள் அபாயமற்ற பகுதியாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ நிலக்கண்ணி வெடி அகற்றும் படைப் பிரிவினால் (SLA-HDU) தேசிய...
மேலும் வாசிக்க
பேங்காக் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை இராணுவ அணி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது
2017-06-22
தாய்லாந்து ஓபன் டிராக் அண்ட் பீல்ட் சாம்பியன்ஷிப் 2017ஆம் ஆண்டிற்கான போட்டியில் இலங்கை இராணுவ அணி;;, தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மர், வியட்நாம், தைப்பி மற்றும் சிங்கப்பூர் வீரர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க
இலங்கை இராணுவ எகடமியின் 60 கெடெற் அதிகாரிகள் இராணுவ அதிகாரி பதவிக்கு நியமனம்
2017-06-22
இலங்கை இராணுவ எகடமியில் பயிற்ச்சியை முடித்த 60 கெடெற் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வு நேற்றைய தினம் தியதலாவையில் இடம்பெற்றது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது ......
மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டம் நிலக் கண்ணிவெடி அபாயமற்ற பிரதேசமாக பிரகடனம்
2017-06-22
நாட்டில் இதுவரை 12,76,898 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலக்கண்ணி வெடிகள் அபாயமற்ற பகுதியாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க
முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் இணைந்து நல்லினக்க சக்தி கலாச்சார நிகழ்வு
2017-06-18
முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்களது சேவையை பாராட்டும் பொருட்டு நல்லினக்க சக்தி கலாச்சார நிகழ்வு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில்.....
மேலும் வாசிக்க
இலங்கை இராணுவ எகடமியின் 60 கெடெற் அதிகாரிகள் இராணுவ அதிகாரி பதவிக்கு நியமனம்
2017-06-18
இலங்கை இராணுவ எகடமியில் பயிற்ச்சியை முடித்த 60 கெடெற் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வு நேற்றைய தினம் தியதலாவையில் இடம்பெற்றது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வருகை தந்தார்.
மேலும் வாசிக்க
இராணுவத்துக்கு இராணுவ வீரர்களை இணைப்பதற்கு ஆரம்பம்
2017-06-18
இலங்கை இராணுவத்திற்கு சிப்பாய்களை இணைத்து கொள்வதற்கு ( தொழில் தகைமை மற்றும் பொது கடைமைக்கு) 2017 ஜுன் மாதம் 30 திகதியில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு 18 வயதில் இருந்து 26 வயதுக்குள்.....
மேலும் வாசிக்க
பேரனரத்தங்களில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ‘ரங்கிரி ஸ்ரீ லங்கா’ சமுக அமைப்பு மற்றும் கெமுனு ஹேவா படையணியினர் இணைந்து உதவி
2017-06-17
கடந்த சில தினங்களில் ஊயற்கை பேரனர்த்ததினால் பாதிப்புக்கு உள்ளான ரத்னபுரி மாவட்ட எலபாத பிரதேச செயளகத்துக்கு உரிய கரங்கொட கிராம சோவக பிரிவில் 126 குடும்பங்களுக்கும் 250 குழந்தைகளுக்கும்....
மேலும் வாசிக்க
இராணுவ படைக்கல விநியோக கல்லுாரியின் 4ஆவது பயிற்சிநெறி ஆரம்பம்
2017-06-16
இராணுவ படைக்கல விநியோக கல்லுாரியின் நான்காவது இலக்க பயிற்சிநெறி (LSC) 12ஆம் திகதி கல்லுாரி கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. ஒருவருட காலமாக இடம்பெறும் இந்த பயிற்சி நெறிக்காக நேபாளம், பங்களாதேசம் பிரதிநிதிதுவப்படுத்தி....
மேலும் வாசிக்க
இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தினால் இரத்த தானம் மற்றும் நடமாடும் சேவை
2017-06-15
பொசொன் தினத்தினை முன்னிட்டு சாலியவெவ கலாஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தினால் (CAVT) அனுராதபுர வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரின் வேண்டுகோலிற்கிணங்க இரத்தானம் வழங்கப்பட்டது.
மேலும் வாசிக்க