before 2024
கடந்த செய்திகள்
ஆட்சேர்ப்புகள் ஆரம்பம்
2017-10-26
இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையணியில் இணைவதற்கான் உத்தியோகபூர்வ அதிகாரிகளுக்கான (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.இதற்கான விண்ணப்பங்கள் 10ஆம் திகதி நவம்பர் 2017 வரை முடிவடைகிறது.
மேலும் வாசிக்க
சிவில் தொடர்பாடல் அதிகாரிகளுக்கான பாடநெறி ஆரம்பம்
2017-10-26
சிவில் தொடர்பாடல் அதிகாரிகளுக்காக 15ஆவது தடவையாக இடம் பெறும் இப் பாடநெறியானது உளநல நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை (10) இலங்கை படைக் கலச் சிறப்பணித் தலைமையகத்தில் (கொழும்பு -14) ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க
படையினரால் தென்னை மரக் கன்றுகள் பகிர்ந்தளிப்பு
2017-10-26
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 233ஆவது படைப் பிரிவினரின் ஒருங்கிணைப்போடு அரசாங்கத்தினால் நடாத்தப்படும் “வகா சங்ராமிக”எனும் தேசிய திட்டத்தின் கடந்த வெள்ளிக் கிழமை(20) தென்னை மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க
மித்திர சக்தி கூட்டுப் பயிற்ச்சியில் பல விடயங்களைக் கற்ற இலங்கை இராணுவத்தினர்
2017-10-26
இலங்கை இராணுவத்தினர் பங்கேற்கும் மித்திர சக்தி கூட்டுப் பயிற்ச்சியானது இந்தியாவின் புனே நகரின் தெற்கு இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற வண்ணம் காணப்படுகின்றது.
மேலும் வாசிக்க
சமையல் மற்றும் சமயல் கலையில் பட்டப் படிப்பை நிறைவு செய்த இராணுவத்தினர்
2017-10-26
முதன் முறையாக இராணுவத்தின் வழங்கள் மற்றும் போக்குவரத்து பணியகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் சமையல் மற்றும் சமயல் கலையில் பட்டப் படிப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் இராணுவ தலைமையகத்தின்....
மேலும் வாசிக்க
மித்திர சக்தி கூட்டுப் பயிற்சிகள் முடிவு
2017-10-26
இந்திய இலங்கை இராணுவப் படையினருக்கிடையிலான 2017ஆம் ஆண்டிற்காக 14 நாள் (ஒக்டோபர் 13-36 வரை) இடம் பெற்ற மித்தி சக்திக் கூட்டுப் பயிற்ச்சியானது கடந்த வியாழக் கிழமை (26) நிறைவடைந்தது.
மேலும் வாசிக்க
பிரித்தானிய பொலிஸ் பிரதிநிதி இராணுவத் தளபதியைச் சந்திப்பு
2017-10-26
பிரித்தானிய பொலிஸ் பிரதிநிதியான சேர் ஹர்க் ஓர்ட் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை நேற்றய தினம் (25) புதன் கிழமை காலை வேளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
மேலும் வாசிக்க
யாழ் இராணுவத்தினரால் புதிய வீட்டு கட்டிட நிர்மானிப்பு ஆரம்பம்
2017-10-25
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய விவகார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் பாதுகாப்பு படையினரால் யாழ் காரைநகர் கீரிமலை பிரதேசத்தில் ஆறு வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்......
மேலும் வாசிக்க
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வருடாந்த நிகழ்வு
2017-10-25
பனாகொட இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் இலேசாயுத படையணியின் 28 ஆவது ஆண்டு பூர்த்தி வருட நிகழ்வு (23) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலேசாயுத காலாட்......
மேலும் வாசிக்க
இராணுவ தளபதியை பழைய ஆனந்த கல்லுாரி மாணவர்கள் சந்திப்பு
2017-10-25
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பாடசாலை வகுப்பு தோழர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை (23) ஆம் திகதி காலை ஆனந்த கல்லுாரியில் சந்தித்தார். இராணுவ தளபதியின்......
மேலும் வாசிக்க