before 2024
கடந்த செய்திகள்
இராணுவத்தினரால் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு உதவிகள்
2017-11-13
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மொணராகலையில் அமைந்துள்ள ‘பிலிசரன’ முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு (7) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.
மேலும் வாசிக்க
முல்லைத் தீவு பட்மிட்டன் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய 64ஆவது படைப் பிரிவினர்
2017-11-10
முல்லைத் தீவு மாவட்ட செயலாளர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க முல்லை பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் ஒருங்கிணைப்போடு முல்லைத் தீவு மாவட்ட பட்மிட்டன் போட்டிகள் இம்.....
மேலும் வாசிக்க
முய்தாயில் பயிற்ச்சிகளைப் பெற்ற 30 இராணுவ விளையாட்டு வீரர்கள்
2017-11-10
இலங்கை இராணுவ முய்தாய் கழகத்தின் 30 இராணுவ வீரர்கள் இலங்கை முய்தாய் சங்கத்தினால் கண்டி திகன விளையாட்டு கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்ச்சிகளில் கலந்து கொண்டனர். அந்த வகையில் இலங்கை முய்தாய் சங்கத்தின் திறமை மிக்க வீரரான லெட்சிலா சொம்பெயர் அவர்களின் தலைமையில்......
மேலும் வாசிக்க
2017ஆம் ஆண்டின் தேசிய கண்காட்சி மற்றும் ருகுனு பல்கலைக் கழக கண்காட்சிகிளில் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வெற்றியைப் பெற்ற இராணுவப் படையினர்.
2017-11-10
உலக புதிய கண்டுபிடிப்பாளர் தினத்தை முன்னிட்டு 2017ஆம் ஆண்டிற்கான தேசிய புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான கண்டுபிடிப்பானது அன்மையில்.....
மேலும் வாசிக்க
கிளிநொச்சி படையினருக்கு சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு
2017-11-10
இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் தலைமையில் படையினரை ஊக்குவிக்கும் முகமாக சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு என்ற ஒரு வழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த புதன் கிழமை (08).....
மேலும் வாசிக்க
இராணுவ தளபதி மாலி நாட்டிற்கு கடமை நிமித்தம் கொண்டு செல்லும் உபகரணங்களை பார்வையிட்டார்
2017-11-10
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க செவ்வாய்க் கிழமை (7) ஆம் திகதி இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு மாலி .....
மேலும் வாசிக்க
ஜனாதிபதியவர்களின் தலைமையில் இராணுவப் படையினர்களுக்கு ஆற்றப்பட்ட உரை
2017-11-10
முப்படைத் தளபதிகளின் பிரதானியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஆயுதப் படையான இராணுவப் படையினரைச் சந்தித்து கலந்துரையாடலை மருமேற்கொண்டார்.
மேலும் வாசிக்க
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு படையினரால் பகிர்ந்தளிப்பு
2017-11-10
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமயைகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் கண்டி கலஹா பிரதேசத்தின் ஹிண்டகல சீவலி மஹா வித்தியாலயத்தின் 600 மாணவர்களுக்கான மதிய உணவுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (07) வழங்கப்பட்டது.
மேலும் வாசிக்க
படையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு
2017-11-08
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் 11ஆவது கஜபா படையினரின் பங்களிப்போடு கடந்த திங்கட கிழமை (06) கிளிநொச்சி கரியலங்கப்பட்டுவான் கலவன் பாடசாலையில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கிளிநொச்சிப் பாதுகாப்புப்.....
மேலும் வாசிக்க
இராணுவ உயர் அதிகாரிகளில் பங்களிப்போடு இடம் பெற்ற தியானப் பயிற்ச்சிகள்
2017-11-08
இராணுவ தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் மீண்டுமோர் தியானப் பயிற்ச்சிகள் கண்டுபோதை பவுண்சென் மனநல தியான நிலையத்தில் இராணுவ மற்றும் கடற் படையினரின் பங்களிப்போடு கடந்த திங்கட் கிழமை (06) இடம் பெற்றது.
மேலும் வாசிக்க