இராணுவ சிறப்பம்சம்
புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளை ஆரம்பிக்கிறார்

இராணுவத்தின் 59 வது பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றுகொண்டுள்ள மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (9) காலை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில்...
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு இராணுவ தளபதி பாராட்டு

இராணுவத்தினருக்கும் அவரது படையணிக்கும் பெருமை சேர்த்த கெமுனு படையணியின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரியான இராணுவத் தலைமையகத்தின் பொதுப் பணி பணிப்பாளர்...
ரஷ்ய கண்ணிவெடி அகற்றும் பொறியியலாளர்கள் இலங்கை படையினர்களுக்கு பயிற்சி வழங்கல்

இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பணிகளை அவதானிக்கும் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன், ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவப் படைகளின் தலைமைப்...
ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் படையணி செஸ் வீரர்கள் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் பிரகாசிப்பு

இலங்கை இராணுவத்தின் ஊனமுற்ற போர் வீரர்களுக்கான செஸ் சம்பியன்ஷிப் போட்டி மற்றும் படையணிகளுக்கிடையிலான செஸ் சம்பியன்ஷிப்...
இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி பயிவிளவல் அதிகாரிகளுக்கு தலைமைத்துவ வழிகாட்டல்

தியத்தலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பயிற்சி கல்லூரியின் சிறப்புப் பயிற்சியில் உள்ள மூன்று வெளிநாட்டு அதிகாரிகள் சாம்பியா...
‘சந்தஹிரு சேய’ இராணுவ வீரர்களின் அழியாத நினைவுச்சின்னமாக மகா சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

போர்களில் உயிர் தியாகம் செய்த இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் வீரர்களின் அழியாத நினைவு
ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி ருவன்வெலி மஹா சேயாவில் 'கிலான்பாசா'ஆசீர்வாத பூஜை

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடகால பூர்தியினை முன்னிட்டு மற்றும் நாட்டின் செழிப்புக்காக இன்று (19)ம் திகதி அனுராதபுரம் புனித ருவன்வெலி மகா சேயாவில் விசேட 'கிலான்பாச' மற்றும் 'ஆசீர்வாத....
பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டிற்கான நிலையத்தின் புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாப்பு செயலாளரிடமிருந்து தளபதி பொறுப்பேற்கிறார்

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழுள்ள...
மேற்கு, யாழ்ப்பாணம், வன்னி தலைமையகங்களின் சிப்பாய்களால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நூற்றுக்கணக்கான சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு

நாடு முழுவதிலும் கடந்த 24 மணித்தியாலங்களாக பதிவாகும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ள அபாய...
யாழ்ப்பாணப் படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட 50 தொன் சேதன பசளை 30 யாழ். விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு

அதிமேதகு ஜனாதிபதியவர்களின் “சௌபாக்கியே தெக்ம” கொள்கைத் திட்டத்திற்கமைய இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் சேதன பசளை உற்பத்தி...