இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் அடிப்படை அனர்த்த மீட்புப் பயிற்சி எண்-30 நிறைவு

2026-06-06
இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் அடிப்படை அனர்த்த

கம்பொல இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் 2026 ஏப்ரல் 22 முதல் ஜூன் 03 வரை அடிப்படைப் அனர்த்த மீட்பு பயிற்சி எண்-30 நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

මූලික ආපදා ප්‍රතිචාර පාඨමාලා අංක 30 සාර්ථකව අවසන්

2026-06-06
මූලික ආපදා ප්‍රතිචාර පාඨමාලා අංක 30 සාර්ථකව අවසන්

මූලික ආපදා ප්‍රතිචාර පාඨමාලා අංක 30 ගම්පොළ, ශ්‍රී ලංකා යුද්ධ හමුදා ආපදා ප්‍රතිචාර පුහුණු මධ්‍යස්ථානයේදී  2026 අප්‍රේල් මස 22 දින සිට ජුනි මස 03 දින දක්වා පවත්වනු ලැබීය.

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதி மூலிகை தாவரங்கள் குறித்த பிரசுரத்தை பெறல்

2026-06-05
இராணுவத் தளபதி மூலிகை தாவரங்கள் குறித்த பிரசுரத்தை பெறல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் விஷேட படையணியின் கோப்ரல் எம்.ஐ.எஸ். பண்டார எழுதிய “விஷ்மித ஹெல ஒசுவ” நூலின் இரண்டாம் தொகுதியை 2026 ஜூன் 05 அன்று இராணுவத் தலைமையகத்தில் பெற்றுக்கொண்டார்.

மேலும் வாசிக்க

‘විෂ්මිත හෙළ ඔසුව' ග්‍රන්ථයෙහි හි දෙවන වෙළුම යුද්ධ හමුදාධිපතිතුමන්ට පිළිගන්වයි

2026-06-05
‘විෂ්මිත හෙළ ඔසුව'  ග්‍රන්ථයෙහි හි දෙවන වෙළුම  යුද්ධ හමුදාධිපතිතුමන්ට

විශේෂ බලකායට අයත් කෝප්‍රල් එම්.අයි.එස්. බණ්ඩාර විසින් රචිත ‘විෂ්මිත හෙළ ඔසුව' ග්‍රන්ථයෙහි හි දෙවන වෙළුම 2026 ජුනි මස 05 වන දින යුද්ධ හමුදා මූලස්ථානයේදී යුද්ධ හමුදාධිපති ලුතිනන් ජෙනරල් ලසන්ත රොද්‍රිගෝ RSP ndu psc IG වෙත පිළිගන්වන ලදී.

மேலும் வாசிக்க

2026 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராணுவத் தளபதியினால் மரம் நடும் நிகழ்ச்சி ஆரம்பித்து வைப்பு

2026-06-06
2026 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராணுவத் தளபதியினால் மரம் நட

2026 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, “பொறுப்புடன் வேரூன்றுவோம் – தலைமுறைகளுக்காக வளர்ப்போம்” என்ற கருப்பொருளின் கீழ், 2026 ஜூன் 05 ஆம் திகதி பத்தரமுல்லை இராணுவ விவசாய திட்ட வளாகத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதும், அர்த்தமுள்ள செயல்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நீடித்த பாரம்பரியத்தை உருவாக்குவதும் ஆகும்.

மேலும் வாசிக்க

ලෝක පරිසර දිනය නිමිත්තෙන් පැවති පැල සිටුවීමේ වැඩසටහනකට යුද්ධ හමුදාධිපතිතුමන් සහභාගී වෙයි

2026-06-06
ලෝක පරිසර දිනය නිමිත්තෙන් පැවති පැල සිටුවීමේ වැඩසටහනකට යුද්ධ හමුදාධිපත

ලෝක පරිසර දිනය නිමිත්තෙන් 2026 ජුනි මස 05 වන දින ‘වගකීමේ මුල් බැස – අනාගත පරපුර වෙනුවෙන් වර්ධනය වෙමු’ යන තේමාව යටතේ බත්තරමුල්ලේ පිහිටි යුද්ධ හමුදා කෘෂිකාර්මික ව්‍යාපෘති පරිශ්‍රයේදී විශේෂ රුක් රෝපණ වැඩසටහනක් පවත්වන ලදී. වර්තමානයේ සිදුකරන අර්ථවත් ක්‍රියාමාර්ග තුළින් පරිසර සංරක්‍ෂණය ප්‍රවර්ධනය කරමින් අනාගත පරපුර සඳහා තිරසාර උරුමයක් ගොඩනැගීම මෙම වැඩසටහනේ අරමුණ විය.

மேலும் வாசிக்க

கெமுனு ஹேவா படையணி படையினரால் வெளிசெல்லும் படைத்தளபதிக்கு பிரியாவிடை

2026-05-19
கெமுனு ஹேவா படையணி படையினரால் வெளிசெல்லும் படைத்தளபதிக்கு பிரியாவிடை

கெமுனு ஹேவா படையணியின் வெளிசெல்லும் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேயவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களுக்கு 2026 மே 19 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் கெமுனு ஹேவா படையணி படையினரால் பிரியாவிடை வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க