இராணுவத் தளபதியின் நாட்டு மக்களுக்கான வெசாக் வாழ்த்து

2026-05-29
இராணுவத் தளபதியின் நாட்டு மக்களுக்கான வெசாக் வாழ்த்து

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினருடன் இணைந்து அனைத்து இலங்கையர்களுக்கும் ஆன்மிகம் நிறைந்த வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

மேலும் வாசிக்க

යුද්ධ හමුදාධිපතිතුමන් වෙසක් උත්සවය වෙනුවෙන් ශ්‍රී ලාංකික ජනතාව වෙත සුබපැතුම් එක් කරයි

2026-05-29
යුද්ධ හමුදාධිපතිතුමන්  වෙසක් උත්සවය  වෙනුවෙන් ශ්‍රී ලාංකික ජනතාව වෙත ස

පූජනීය වෙසක් දිනය වෙනුවෙන් යුද්ධ හමුදාධිපති ලුතිනන් ජෙනරල් ලසන්ත රොද්‍රිගෝ RSP ndu psc IG ප්‍රමුඛ යුද්ධ හමුදාවේ සියලු ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්, නිලධාරීන් සහ සියලුම නිලයන් ශ්‍රී ලාංකික ජනතාව වෙත සුභ පැතුම් එක් කරයි.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புத்தாண்டு கொண்டாட்டம்

2025-04-13
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புத்தாண்டு கொண்டாட்டம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகம், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கலாசார மற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு இணங்க புத்தாண்டு விழாவை 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி கொண்டாடியது.

மேலும் வாசிக்க

ශ්‍රී ලංකා යුද්ධ හමුදා ස්වෙච්ඡා බලසේනා භටපිරිස් අලුත් අවුරුදු සිරි සමරයි

2025-04-13
ශ්‍රී ලංකා යුද්ධ හමුදා ස්වෙච්ඡා බලසේනා භටපිරිස් අලුත් අවුරුදු සිරි සමර

ශ්‍රී ලංකා යුද්ධ හමුදා ස්වේච්ඡා බලසේනාවේ සේනාවිධායක මේජර් ජෙනරල් ඩී.කේ.එස්.කේ දොලගේ USP nps psc ගේ මඟපෙන්වීම මත 2025 අප්‍රේල් මස 09 දින එම මූලස්ථාන පරිශ්‍රයේදී සිංහල හා හින්දු අලුත් අවුරුදු සැමරුම් උත්සවයක් පැවැත්වීය.

மேலும் வாசிக்க

ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கு இலங்கை இராணுவத்தின் உதவி

2025-04-13
ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கு இலங்கை இராணுவத்தின் உதவி

2025 ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்க, திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தற்போது கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.

மேலும் வாசிக்க

යුද්ධ හමුදාවේ මූලිකත්වයෙන් සිරි දළඳා වන්දනාව සඳහා අවශ්‍ය සියලු කටයුතු සූදානම් කරයි

2025-04-13
යුද්ධ හමුදාවේ මූලිකත්වයෙන් සිරි දළඳා වන්දනාව සඳහා අවශ්‍ය සියලු කටයුතු

2025 අප්‍රේල් මස 18 දින සිට ආරම්භ කිරීමට නියමිත ශ්‍රී දළඳා මාලිගාවේ දන්ත ධාතූන් වහන්සේ ප්‍රදර්ශනය සඳහා සූදානම් කිරීමේ කටයුතු මේ වනවිට සිදුකෙරෙමින් පවතී.

மேலும் வாசிக்க

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் அதிகாரச் சின்னம் பெறல்

2025-04-17
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் அதிகாரச் சின்னம் பெறல்

அன்மையில் நிலை உயர்வு பெற்ற விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் பிஎம்ஆர்ஜே பண்டார அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 16, அன்று இடம்பெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடம் இருந்து தனது உத்தியோகபூர்வ சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.

மேலும் வாசிக்க