2019-07-06 17:07:36
யாழ்க் குடா நாட்டில் நூற்றுக்கனக்கான படையினரின் திறமைகளை வெளிப்படுத்தும் நிமித்தம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் (06) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக மைதானத்தில் மாபெறும்...
2019-07-04 21:50:20
இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜே சி ஐ நிஷாந்தி அவர்கள் 2019 ஆம் ஆண்டிற்கான கொரியா சர்வதேச மகளிர் கண்டுபிடிப்பு கண்காட்சியில் இணைந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
2019-07-02 08:01:22
வருடாந்த சிறப்புற்றவர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு ஹல்ப்ட்ஸ்டார்ப் சட்டக் கல்லூரியின் ஏற்பாட்டில் (1) ஆம் திகதி திங்கட் கிழமை மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
2019-06-30 18:03:11
இலங்கை இராணுவ கோல்ப் சங்கத்தின் (எஸ்.எல்.ஏ.ஜி.சி) ஏற்பாட்டில் முப்படையை உள்ளடக்கி 79 தேசிய கோல்ப் விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் 2019 ஆம் ஆண்டிற்கான ‘ஹயிலென்டர்ஷ் போட்டிள் தியதலாவையிலுள்ள கோல்ப் மைதானத்தில் ஜூன் மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-06-28 18:17:55
வரலாறு மற்றும் தொல்லியல் பாடங்களை உள்ளடக்கிய ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் பிரசந்த பெரேரா அவர்களால் சிங்களத்தில் எழுதப்பட்ட 1914-1919 வரையிலான உலக போர் முதலாவது நூலின் முதல் பிரதி (28) ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இராணுவ தலைமையகத்தில் வைத்து இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுக்கு வழங்கப்பட்டது.
2019-06-22 19:58:34
இராணுவத்தின் விசேட படையணியினரின் 'அதிஷ்டானயென் அபீதவ அரமுன கர' எனும் மகுட வாசகத்திற்கு அமைவாக 49ஆம் பிரிவில் பயிற்சிகள் வழங்கப்பட்ட 04 அதிகாரிகள் மற்றும் 315 படையினர் போன்றோருக்கான வெளியேற்ற நிகழ்வு கடந்த சனிக் கிழமை (22) காலை மாதுறு ஓயாவில் அமைந்துள்ள விசேட படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம் பெற்றது.
2019-06-21 16:22:04
உலக சுற்றாடச்சூழல் தினமும் மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நுவரெலியா டன்சினன் தோட்டத்தில் மலை நாட்டு புதிய கிராமங்கள் இந்தியாவின் நிதியுதவிடன் மலைநாட்டு புதிய கிராம வீட்டுவசதித் திட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக....
2019-06-19 18:46:07
‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் வில்பத்து மரநடுகை திட்டத்திற்கு ஊக்குவிக்கும் முகமாக பொன்டேரா பிரேன்ட்ஸ் ஶ்ரீ லங்கா தனியார் நிறுவனத்தினால் இராணுவத்திற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
2019-06-17 13:41:10
இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் எண்ணக்ருவிற்கமைய இராணுவப் படையினரின் ஒருநாள் சம்பள ஒதுக்கீடு பணத்தின் நன்கொடையின் மூலம் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய்...
2019-06-15 12:51:38
நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை படையினரிடையே மேற்கொள்ளும் நோக்கில் ஓர் சிறந்த ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில்; இந்திய படைகளின் 159வெளிநாட்டு பிரதிதிநிதிகள் தமது மனைவிமார் உள்ளடங்களாக இலங்கைக்கான விஜயத்தை இன்று காலை (15) மேற்கொண்டதுடன் இலங்கை முப்படைகளின் 162பிரதானிகள் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இந்தியாவிற்கான..