2019-11-29 20:45:51
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை (29) மாலை தமது உத்தியோகபூர்வ விஜயத்தை புதிதாக பதவியேற்ற கௌரவ பிரதமரான மஹிந்த ராஜபக்ச அவர்களை கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்தித்தார்.
2019-11-25 08:42:19
மானல்வத்தையில் பெளத்த படிப்பிற்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாகானந்த சர்வதே கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வானது நாகானந்த சர்வதேச நிறுவனத்தின் துணை வேந்தர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான போதகம சண்திம நாயக தேரர்...
2019-11-22 17:54:05
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது மூத்த சகோதரரான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நாட்டின் 14ஆவது புதிய பிரதமராக கடந்த 21ஆம் திகதி நியமித்த பின்னர், அதமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் புதிய இடைக்கால அரசை அமைக்குமுகமாக 22ஆம் திகதி....
2019-11-21 18:51:06
எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் சுபீட்சம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்தம் நோக்காக கொண்டு நவம்பர் மாதம் (21) ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி....
2019-11-18 17:54:59
இலங்கை சோசலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் தளபதியுமான கோட்டாபய ராஜபக் அவர்களின் பதவிப்பிரமாண செய்யும் நிகழ்வானது வட...
2019-11-15 22:11:25
முப்படைகளின் பிரதானியும் நாட்டின் ஜனாதிபதியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் விடைபெறும் நிகழ்வானது முப்படைகளின் தளபதிகள் மற்றும் அதிகாரிகளின் தலைமையில் ஹோட்டல் சங்ரில்லாவில் வியாழக் கிழமை (14) மாலை இடம் பெற்றது.
2019-11-14 17:47:21
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இராணுவத் தலைமையக கட்டிடத் தொகுதியில் இன்று காலை 14ஆம் திகதி இராணுவத் தளபதி தனது கடமைகளை இராணுவ சம்பிரதாய மற்றும் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
2019-11-08 12:59:30
அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்தரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அரச உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், முப்படையின் உயர் அதிகாரிகள், பல உயர் அதிதிகளின் பங்களிப்போடு பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுரவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவத் தலைமையகத்தின் திறப்பு விழா தேசிய நிகழ்வானது வெள்ளிக் கிழமை (08) காலை இடம் பெற்றது.
2019-11-01 21:25:45
மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் வாலிப மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து அணிநடையை வெள்ளிக் கிழமை (01) நிகழ்த்தியுள்ளனர். மேலும் இக் கல்லூரயின் பழைய மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை பாராட்டும் நோக்கில் மாத்தளை சலுபிரஸ் ஹில் சிட்டிக்கான அழைப்பை இராணுவத் தளபதியவர்களுக்கு விடுத்ததுடன் தளபதியவர்களும் கலந்து கொண்டார்.
2019-10-31 21:42:54
குருணாகல் ஹெரலியகல பிரதேசத்தில் உள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வளாகத்தில் மிக பிரமாண்ட நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைiமையில் 31ஆம் திகதி வியாழக் கிழமை இடம பெற்றது.