16 வது தேசிய போர்வீரர் தின நினைவேந்தல்
2025-05-20
16 வது தேசிய போர்வீரர் தின நினைவு நிகழ்வு, 2025 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை தேசிய போர்வீரர் நினைவுத் தூபியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.