2017-12-08 08:06:50
மாதுருஓயாவின் இராணுவ பயிற்ச்சி நிலையத்தில் தீவிரவாத தற்கால நிலைமை மற்றும் சாவல்கள் எனும் தலைபைபின் கீழ் இரண்டாம் கட்ட கருத்தரங்கானது கடந்த வியாழக் கிழமை (7) இடம் பெற்றது.
2017-12-07 11:00:06
மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணித் தளபதியாக இன்று காலை (6) கொஸ்கமவிலுள்ள தொண்டர் படையணித் தலைமையகத்தில் (SLAVF) பதவியேற்றார்.
2017-12-06 10:43:17
கொழும்பிலுள்ள ஈரானிய துாதரகத்தின் துhதுவரான திரு மொஹமட் சைரி அமிரானி அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களைஇன்று காலை (5) இராணுவத் தலைமையத்தில் வைத்து சந்தித்தார்.
2017-12-06 10:42:05
அனுராதபுர ரணசெவபுரவிலுள்ள 4ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியில் வழங்கப்பட்ட 36 ஆவது இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்த 157 படையினருக்கான பயிற்ச்சி வெளியேற்ற நிகழ்வு கடந்த சனிக் கிழமை (2) இப் படையணி மைதானத்தில் இடம் பெற்றது.
2017-12-05 12:53:01
கிட்டத் தட்ட 6 மாத கால கட்டிட வேலைப்பாட்டு சேவைகளை ஐக்கிய நாடுகளின் பரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக மாலி நாட்டிற்கு விஜயம் செய்த அப் பணிகளை நன்கே நிறைவு செய்த இலங்கை இராணுவப்.....
2017-12-03 20:09:15
இராணுவ தளபதிலெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமையமேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து 72....
2017-12-02 12:51:08
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் மீட்புப் பணிகளில் 500ற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களான படையினர் ஈடுபட்டுள்ளனர்.
2017-12-02 12:50:48
ஐ.நா. அமைதி காக்கும் பணிக்காக200 க்கும் மேற்பட்ட படையினர் ஐ.நா. மாலி நாட்டை நோக்கி செல்வதற்காக தயாராகியுள்ளனர். இலங்கை இராணுவத்தின் மாலி கட்டுப்பாட்டு சி.சி.சி யின் ......
2017-12-02 00:15:49
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தமது கடமைப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தமது உத்தியோக பூர்வ விஜயத்தை முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமயகத்திற்கு கடந்த வெள்ளிக் கிழமை (01) மேற்கொண்டிருந்தார்.
2017-11-30 20:06:10
யாழ் பொதுமக்கள் மற்றும் பிரதேசத்தின் அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கு அமைய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் வியாழக்கிழமை (30)ஆம் திகதி ஜே 244 வாசவிளான் கிராமசேவக பிரிவின் பாலாலி இராணுவ படைத்தலைமையகத்துக்கு அருகில் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் உத்தரியமாத ஆலயத்துடன் குறித்த பகுதிகளில் 29 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால்விடுவிக்கப்பட்டள்ளது.