2017-12-29 09:39:29
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பயன்படுத்தி வந்த 133.34 ஏக்கர் காணிகள் அப்பிரதேசத்தைச் சேர்ந்தமக்களுக்கு 28 ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் வைத்து வழங்கப்பட்டது.
2017-12-28 20:58:42
மல்லாவி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தேவம்பிடி மற்றும் புதுக்காடு பிரதேசங்களில் ஏற்பட்ட சூறாவளி நிமித்தம் சேதமடைந்த வீடுகளை 15 ஆவது இராணுவ சிங்க படையணியினர் ஒத்துழைப்புடன் 22 ஆம் திகதி திருத்தியமைத்தனர்.
2017-12-28 20:58:40
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 2017 ஆம் ஆண்டிற்கான ‘பாபள மேளா’ இறுதி நிகழ்வு ஹிக்கடுவ பொது மைதானத்தில் 24 ஆம் திகதி ஞாயிற்று கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் டிசம்பர் மாதம் 23 – 24 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இந்த......
2017-12-26 16:57:54
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்; 52ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும்523ஆவது படைப்பிரிவின் 4ஆவது விஜயபாகுகாலாட் படையணி மற்றும் 12ஆவது கெமுனு ஹேவா படையணியும் இணைந்து........
2017-12-26 16:56:54
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52ஆவது படைப்பிரிவின் 1ஆவது விஜயபாகு காலாட் படையின் படையினர் இணைந்து நத்தார் தினத்தை முன்னிட்டு சிறப்பான நத்தார் கரோல் பாடல்களின் இசை நிகழ்ச்சியை கடந்த (23) ஆம் திகதி சனிக்கிழமை யாழ் வெல்வெட்டிதுறை பிரதேசத்தின் CSI தேவாலய வளாகத்தில் நடத்தினர்.
2017-12-26 16:54:54
உலகம் முழுதும் கொண்டாடும் நத்தார் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் உட்பட இராணுவத்தின் அனைத்து அதிகாரிகளும்இ, ராணுவ படையினரும், சிவில் ஊழியர்களும் நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
2017-12-24 09:21:23
கிழக்கு 231ஆவது பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் முழு ஏற்பாட்டுடன் மட்டகளப்பின் கிரிஸ்தவ சமுகம் ஒன்றிணைந்து பிரதேசத்தில் அனைத்து இனங்களுக்கிடையே கலாச்சார மத ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் மட்டக்களப்பு காந்திபார்கில் சிறப்பு.....
2017-12-24 09:20:46
ஐக்கிய நாட்டின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் முதலாவது குழுவினர் (Combat Convoy Company) (24) ஆம் திகதி இன்று காலை இலங்கையில் இருந்து சென்றுள்ளனர். 10படையணிகளை கொண்டு 200 இராணுவத்தினரை உள்ளடக்கிய இந்த படையணியினர்களில்.....
2017-12-24 09:16:07
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வருகையோடு சீதுவையில் அமைந்துள்ள விசேட படையணித் தலைமை வீரர்களால் இடம் பெற்ற விசேட பரா விளையாட்டுப் போட்டிகள் இப் படைத் தலைமையகத்தில் இன்று காலை (23) இடம் பெற்றது.
2017-12-24 09:09:13
கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24 ஆவது படைத்தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் இராண்டாவது தடவையாக மிகவும் சிறப்பாக நத்தார் கரோல் கீதங்கள் வியாழக்கிழமை (21)ஆம் திகதி அம்பாறை எச்.எம் வீரசிங்க விளையாட்டு மைதானத்தில இடம் பெற்றது.