2017-08-30 16:15:56
2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப் பயிற்சிகள் 2675 முப்படை வீரர்களின் பங்களிப்புடனும்62 வெளிநாட்டு இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் இம்முறை கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ளது. இந்த பயிற்சிகளுக்கான கட்டளை நடவடிக்கைகள் மின்னேரிய இராணுவ தலைமையகத்தில் இருந்து இடம்பெறும்.
2017-08-30 12:24:21
நவீன மயப்படுத்தப்பட்ட தெழில்நுட்பங்களின் ஒத்துழைப்போடு கொழும்பு ஹோட்டல் கிங்ஸ்பேரியில் வரவேற்பு நிகழ்வுகள் கடந்த திங்கட் கிழமை (28) மாலை வேளை இடம் பெற்றது.
2017-08-30 12:20:50
கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட சீனா, மலேசியா, ஓமன், சவூதி அரேபியா, உக்ரைன் ஆகிய நாடுகளின் இராணுவ பிரதிநிதிகள் ஐவர் இராணுவ தளபதியை (BMICH) மண்டபத்தில் நேற்றைய தினம் (29) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார்கள்.
2017-08-29 18:59:33
2017ஆம ஆண்டிற்கான ;'கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் ' நடவடிக்கைகள் இறுதி முடிவை எட்டியபோது,பிரதிநிதிகள் நான்கு முக்கிய குழுக்களாக நான்கு குழுக்களாக பிரித்தனர். 'வன்முறை ..........
2017-08-29 18:58:53
கொழும்பின் பாதுகாப்பு கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற 'வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை' அடிப்படையாகக் கொண்ட குழு விவாதத்தில் கலந்துரையாடப்பட்ட மற்றொரு சுவாரஸ்யமான.......
2017-08-29 18:06:44
கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கின் 2ஆம் நாள் கருத்தரங்கில் ஐக்கிய அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் பிரதி கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெ நொபெல் அவர்கள் வன்முறைகள் தொடர்பாக தமது கருத்தைத் தெரிவித்தார்.
2017-08-25 18:52:01
இலங்கை இராணுவத்தின் '2017 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு - பிரதான நிகழ்வுகள் நாளை (ஆகஸ்ட் 28) ஆம் .....
2017-08-25 18:50:03
வெளிநாட்டு இராணுவ அங்கத்தவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் 62பேர் உட்பட முப்படையினர் 2675 பேருடன் இராணுவ தினக்குறியீட்டுடன் முக்கிய புலம் பயிற்சி இராணுவ அப்பியாச ‘2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை .......
2017-08-25 09:10:25
இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அமல் கருணா சேகர அவர்களின் அழைப்பிற்கமைய லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களினால் இத் தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய உள்ளக விளையாட்டு அரங்கம் வெள்ளிக் கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.
2017-08-25 09:09:26
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (23)ஆம் திகதி பொலிஸ் மா அதிபரான பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமையகத்தில உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.