2018-03-01 07:58:47
ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பம்பரகந்த பிதேசத்திலுள்ள வங்கெடிகந்த மலைப்பிரதேசத்தில் வழிமாறிப் பயணித்து காணாமல் போன தனியார் பல்கலைக்கழக மாணவர்களை தேடும் பணிகளில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 பேரை கொண்ட இராணுவ குழுவினர்களால் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
2018-02-27 07:58:47
மாதுறுஓயா விஷேட படையணியின் பயிற்சி பாடசாலையில் ஆறு மாதங்கள் இடம்பெற்ற ஆளுருவி நடவடிக்கை (LRP) இலக்கம் - 19பயிற்சியை நிறைவு செய்த இரண்டு அதிகாரிகள் மற்றும் 34 படையினர்களுக்கு பயிற்சி சின்னங்கள் அளிக்கும் நிகழ்வு இராணுவ .....
2018-02-26 10:12:09
பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தளபதி மற்றும் புணர்வாழ்வு பணியகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் ‘ சுமன ரணவிரு உதவி மன்றம்’ அமைப்பாளர் பூஜய தரணகம சுமணரத்ன தேரர் அவர்களின் ..........
2018-02-26 10:01:49
‘ரணவிரு ரியல் ஸ்டார்’ இசை நிகழ்ச்சிகளில் தமது பாடல்களை பாடி தமது திறமைகளை வெளிக்காட்டிய இராணுவ வீரன் தற்பொழுது அங்கவீனமுற்று அநுராதபுர.....
2018-02-26 09:56:40
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வன்னி;ப பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான வருகையை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை (25)திகதி புதிய இரு தட்டு கட்டடக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
2018-02-26 09:45:44
ஓய்வு பெற்ற முப் படையைச் சேர்ந்த அதி உயர் அதிகாரிகளின் சங்கம் மற்றும் பணி அதிகாரிகள் மற்றும் இலங்கை தொழில் சங்க அமைப்பு போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் உழைப்பு ஒற்றுமை வன்முறை தீவிரவாதத்தை.....
2018-02-25 09:46:53
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 56ஆவது படைத் தலைமையகத்தில் புதிய கட்டடம் சனிக்....
2018-02-25 09:36:53
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையத்தின் 12ஆவது படைப் பிரிவின் 9ஆவது இராணுவ சிங்கப் படையினர் மொனராகலை மாவட்டத்தில் பதல்கும்புர வெஹெரகொடை பிரதேசத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (23) தீடீரென....
2018-02-24 17:53:36
2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த படைத் தலைமையங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பலவாறான வெற்றிகளை இலங்கை இராணுவ தொண்டர்ப் படையினர் பெற்றுக் கொண்டதுடன் இந் நிகழ்வுகள் தியத்தலாமை மகிந்த ராஜபக்ஸ கேட்போர் கூடத்தில்......
2018-02-24 17:39:31
கொழும்பு களுத்துறை குருநாகல் கண்டி மாத்தளை மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் உள்ளங்களான 680ற்கும் மேற்பட்ட இராணுவப் படையினரின் தலைமையில் மேற்படி மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் கடந்த வியாழக் கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.