2018-08-16 16:21:52
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும்; சைபர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இணைந்து நடாத்திய கிழக்கின் சைபர் தொழிற்நுட்டம் - 2018 எனும் தலைப்பில் அமையப்பெற்ற கண்காட்சியானது ஆகஸ்ட் மாதம் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மேலதிக....
2018-08-16 11:52:10
‘ப்ரோ புட் ப்ரோ பெக்’ 2018 ஆம் ஆண்டிற்கான உணவு கண்காட்சிகள் பண்டாரநாயக ஞாபகார்த்த நினைவு தின மண்டபத்தில் இடம் பெற்றன. இந்த கண்காட்சியில் இராணுவ விவசாய பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட 13 உணவுப் பொருட்கள் முன்வைக்கப்பட்டன. இவைகள் நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புகளை கட்டுப்படுத்தும் உணவுகளாக அமைந்திருந்தது.
2018-08-16 11:52:10
‘தஹம் பஹன’ அமைப்பின் சால்ஸ் தோமஸ் சகோதரரின் அனுசரனையில் யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டன. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக....
2018-08-16 10:00:10
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 143ஆவது படைப் பிரிவின் 1ஆவது இலங்கை தேசியப் பாதுகாப்பு படையினரால் குருணகல் வீரம்புகெதர எனும் பிரிவிற்குற்பட்ட உடுகம...
2018-08-15 14:52:10
பொல்காவெல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் (14) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை ஏற்பட்ட சூறாவளி....
2018-08-14 11:02:27
இம்முறை முப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற ‘ரணவிரு ரியல் ஸ்டார் 5’ போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடத்தைப் பெற்ற இலங்கை.....
2018-08-13 22:00:26
தேராவில் காட்டினுள் இருந்த மறைக் குட்டியொன்று முதியன்கட்டுவை 643 ஆவது படைத் தலைமையகத்திலுள்ள இராணுவத்தினரின் பராமரிப்பின் பின் வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
2018-08-10 22:35:26
ஆறாவது தெற்காசிய பிராந்திய சிவில் விவகாரங்கள் தொடர்பான 2018 ஆம் ஆண்டு கருத்தரங்கு (10) ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள மொவின்பிக் ஹோட்டலில் சாதகமான முறையில் நிறைவுற்றது.
2018-08-10 22:15:26
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக் கருவிற்கமைய இராணுவ கால்நடை மிருக மருத்துவ பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கெலும் வடுகொடபிடிய மற்றும் 58 ஆவது படைப் பிரிவின்...
2018-08-10 21:35:26
பாகிஸ்தான் உயரதிகாரி உட்பட ஜந்து பேரைக் கொண்ட இராணுவ அதிகாரிகள் இராணுவ தளபதியின் அழைப்பையேற்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.